அதனால ரொம்ப நாளாவே ப்ளாகருக்கு மாறனும்னு நெனைச்சிருந்தேன். கொஞ்ச நாளா முயற்சி பண்ணி, இந்தத் தளத்த உருவாக்கி இருக்கேன்.
புது தளத்துல புதுசா “நாராயணன் கூப்பு” ங்கற தொடர எழுதப் போறேன். சூரியன் படத்துல கவுண்டமணி சொல்லுவாரே.... “டேய்... நாராயணா”ன்னு. அதே நாராயணனோட கூப்புதான். அந்தந்த வாரத்து நெலவரங்கள கூப்பு நாராயணனும் (பசி நாராயணன்), பன்னிக்குட்டி ராமசாமியும் (கவுண்டமணி) பிஞ்ச மண்டையரும் (ஓமகுச்சி நரசிம்மன்) சேந்து அலசுறதுதான் இந்தத் தொடர்.
வற்ற சனிக்கிழமைலேந்து ஆரம்பமாகுது. அந்த வீட்டுல குடுத்த மாதிரியே இந்த வீட்டிலயும் ஆதரவு தரணும்.