tag:blogger.com,1999:blog-69749832402454384502024-03-13T13:00:39.627+05:30விஜய்கோபால்சாமி"மாமூல்" வாழ்வில் காணக் கிடைக்கிற "மாமூல்" மனிதன்Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-1148653329216076532011-08-25T12:27:00.000+05:302011-08-25T12:33:03.129+05:30அன்னா ஹசாரேவும் அவுந்த கோமணமும்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/08/anna-hazare_tamil.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="297" src="http://vijaygopalswami.files.wordpress.com/2011/08/anna-hazare_tamil.jpg" target="_blank" width="400" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/08/anna-hazare_english.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="297" src="http://vijaygopalswami.files.wordpress.com/2011/08/anna-hazare_english.jpg" target="_blank" width="400" /></a></div>
<br />Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-83637926104280106372011-07-07T11:29:00.001+05:302011-07-07T11:30:17.121+05:30நான் ரசித்த ஓவியங்கள்<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/naganandhi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/naganandhi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"></a><a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/naganandhi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/naganandhi.jpg" width="266" /></a></div><a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/pulikesi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><br />
<br />
<img border="0" height="400" src="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/pulikesi.jpg" width="262" /></a><br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/sivakami.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/sivakami.jpg" width="270" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/magendhira-pallavar.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://vijaygopalswami.files.wordpress.com/2011/07/magendhira-pallavar.jpg" width="267" /></a></div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-86899406206414371912011-06-23T11:36:00.000+05:302011-06-23T11:36:16.638+05:30சாரு நிவேதிதா! என் பங்குக்கு நானும்...<div class="mbl notesBlogText clearfix"><div>நேற்று என் முகநூல் முகப்பில் பகிர்ந்த இந்த செய்தியை இங்கே மறுவெளியீடு செய்கிறேன். இதனைத் தங்களது முகநூல் முகப்புகளில் மறுவெளியீடு செய்த அண்ணன் உண்மைத் தமிழன், சேவியர் ஆகியோருக்கு இத் தறுவாயில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பதிவை எழுதியபோது பொலிட்டிக்கல் கரெக்ட்னெஸ் கருதி அவர் இவர் என்று எழுதிய வாக்கியங்களை ஃபேஸ்புக்கில் வெளியிடும் முன்பு எதார்த்தம் கருதி திருத்தி வெளியிட்டிருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே மீள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBIWpy7gWjOGQna2IB5unwZllGqEqiWACjg0EXiPNx5LC_iHSH9-w-itZ9yNUCW6sCcoRzcozP7QVYiWyEDCt0fB1TX6omLtUI1Lu4z_M_HBotdQ6RLezH_uTYuhe6ZMtv7fRau6fDry_b/s1600/2000+for+debate_2.jpg" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBIWpy7gWjOGQna2IB5unwZllGqEqiWACjg0EXiPNx5LC_iHSH9-w-itZ9yNUCW6sCcoRzcozP7QVYiWyEDCt0fB1TX6omLtUI1Lu4z_M_HBotdQ6RLezH_uTYuhe6ZMtv7fRau6fDry_b/s400/2000+for+debate_2.jpg" width="297" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">நித்தியானந்தா விவகாரத்தை<br />
ஒட்டி இந்த வலைத்தளத்தில்<br />
வெளியிடப்பட்ட கேலிச் சித்திரம்.</td></tr>
</tbody></table><br />
இன்றைக்கும் நாமெல்லாம் அறிந்திருக்கக் கூடிய ஒரு வசை வாக்கியம் “விருந்தாளிக்குப் பொறந்தவனே” என்பதாகும். மிக இயல்பான ஒரு வசவாகப் பலராலும் பல சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. கையில் சிக்கியவனை அக்கணமே அவமானப் படுத்தியாக வேண்டிய அவசரத்தில் அவனை விட்டுவிட்டு அவனைப் பெற்றவளை அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.<br />
<br />
இப்படி ஒரு வாக்கியம் ஏன் உருவானது? எதற்காக ஒருவனை இப்படித் திட்ட வேண்டும்? என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. வெகு சமீபத்தில் தான் இதற்கான பதில் கிடைத்தது. ஒரு காலத்தில் வீட்டுக்கு வருகிற விருந்தினருக்கு (குறிப்பாக இந்த முனிவர் பன்னாடைகளுக்கு) சகல தேவைகளையும் பூர்த்தி செய்து வைத்தால் மோட்சம் கன்ஃபார்ம் என்று மக்கள் முட்டாள் தனமாக நம்பியிருக்கின்றனர். வசதியுள்ளவன் பணம் கொடுத்து ஆள் அழைத்து வர முடியும். வசதியில்லாதவனுக்குத் தன் மனைவியையே விருந்தாக்குவது ஒன்று தான் வழி. இந்த நடைமுறை வழக்கொழிந்த பிறகு ஒருவரை மிக மோசமாகத் திட்டுவதற்கு இது பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.<br />
<br />
நிற்க. இப்போது சாரு நிவேதிதாவுக்கு வருவோம். பாஷா (basha என்று சொல்லக் கூடாது pasha என்று சொல்ல வேண்டும்), லெதர், 10 டௌனிங் போன்ற பப்புகளில் சரக்கு வாங்கி ஊற்ற ஆளிருந்தும் இந்த ஆள் ஏன் “தமிழ் நாட்டில் என்னைக் கொண்டாடுகிறவர்கள் யாருமே இல்லை” என்று புலம்புகிறான் என்று வியந்ததுண்டு. முந்தாநாள் வந்த ஸ்லைடு ஷோவைப் பார்த்த பிறகு தான் ஒரு விஷயம் புரிந்தது.<br />
<br />
இவனை வீட்டுக்கு அழைத்து அல்லது இவன் வீடு தேடி வந்து தன்னையோ தன் மனைவியையோ ஒப்படைக்கத் தயாராகத் தமிழ்நாட்டில் எந்த வாசகனும்/வாசகியும் இல்லை. இந்த கடுப்பில் தான் தமிழ் நாட்டில் தன்னை யாருமே கொண்டாடுவதில்லை என்று புலம்பியிருக்கிறான்.<br />
<br />
“கேரளாவில் நான் நின்னா பொதுக் கூட்டம், நடந்தா பேரணி” என்ற ரேஞ்சுக்கு இவன் கொடுத்த பில்டப்புகளைப் பார்த்தால் மலையாளிகளைப் பற்றி நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.<br />
<br />
சாருவும் அவனது அடிப்பொடி அல்லக்கைகளும் இது நித்தியின் சதி என்று கூட சொல்லக் கூடும். அது மட்டும் உண்மையாக இருக்குமானால் நித்தி மீதான எனது விமர்சனங்களை இப்போதே கைவிடுவதற்குச் (கவனிக்கவும் கைவிடுவதற்கு, மாற்றிக் கொள்வதற்கு என்று சொல்லவில்லை) சித்தமாக இருக்கிறேன். நன்றி தெரிவித்து இந்து நாளேட்டில் அரை... மன்னிக்கவும் முழுப் பக்க விளம்பரமும் கொடுப்பேன்.<br />
<br />
இது போன்ற சூழ்நிலையில் நித்திக்கு ப்ளாக் இல்லாதது குறித்து சற்று வருத்தமாகத் தான் இருக்கிறது. ஒரு ப்ளாக் இருக்கிறது என்பதற்காக நித்தியை எப்படியெல்லாம் காய்ச்சி எடுத்தான் இந்த சாரு நிவேதிதா. பழிக்குப் பழி வாங்க இதுவே தருணம். நித்தி “ஸ்டார்ட் ப்ளாகிங்.”<br />
<br />
மண்டை அநியாயத்துக்குக் காயுதே, ராஜன் ஆல்-இன்-ஆல் ப்ளாக்ல கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணுவோம்னு போனா அங்கே ஒரு கமெண்ட். “இவன் இப்படிப் பண்ணுனத துக்ளக்குக்கு யாராவது சொல்லிவிடுங்க” என்று. அந்த வாசகரைப் பாத்தா பரிதாபமா இருக்கு. பல்லாண்டு காலமாக சொப்பன ஸ்கலித, துரித ஸ்கலித விளம்பரங்களை நம்பியே தொழில் பண்ணுக்கிற துக்ளக் பத்திரிகை இதற்காகவெல்லாம் சாருவை விரட்டி விடும் என்று எதிர்பார்ப்பதும் ஒரு மூடத்தனமே. பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதுகையில் ஸ்ரீவேணுகோபாலனாக இருக்கிறவர், காமரசம் கொப்பளிக்கிற மாதிரி எழுதுகையில் மட்டும் புஷ்பா தங்கதுரை ஆகிவிடுகிற ரசவாதம் போலவே சாருவும் தனக்கென ஒரு ரசவாதம் வைத்திருப்பான்.<br />
<br />
புதுமைப்பித்தனை சுனா மானா காரன் என்று சிலர் பிறழ உணர்ந்ததைப் போலவே இவனையும் சிலர் பெரியாரிஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். போய்த் தொலையட்டும், ஆமென். ஆனால் இவன் ஒரு பெரியாரிஸ்ட் என்று தெரிந்தும் துக்ளக்கில் எழுத விட்ட சோவின் பெருந்தன்மையைச் சொட்டையில் முத்தமிட்டுத் தான் பாராட்ட வேண்டும்.<br />
<br />
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், அவன் கனிமொழியைப் பற்றிச் சொன்ன வசனங்கள். கணவர் அரவிந்தனையே அருகில் நெருங்க விடாத கனிமொழியா இந்தக் கழிசடையை, ச்சீ... வாந்தி வாந்தியாக வருகிறது. 2016 திமுக ஆட்சியைப் பிடிக்கும் போது சாருவுக்கு பாலுறுப்பு நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட இருப்பது நூத்துக்கு முன்னூறு சதவீதம் உறுதியாகியிருக்கிறது.<br />
<br />
அடிப்பொடி சிகாமனிகளே, தமிழின் முதல் பாலுறுப்பு இல்லாத எழுத்தாளர் என்ற பெருமையை அடைய உள்ள சாரு நிவேதிதாவுக்கு இப்போதிருந்து உங்கள் வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவிக்கத் தொடங்குங்கள்.<br />
</div></div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-33522727815206927622011-06-17T09:43:00.001+05:302011-06-17T09:48:10.722+05:30வரி விளம்பரம் - 17/10/2011<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://vijaygopalswami.files.wordpress.com/2011/06/advertisement.jpg" imageanchor="1" target="_blank"><span id="goog_2033198494"><span id="goog_2033198497"></span></span><img border="0" height="640" src="http://vijaygopalswami.files.wordpress.com/2011/06/advertisement.jpg" width="500" /><span id="goog_2033198498"></span><span id="goog_2033198495"></span> </a></div><div class="separator" style="clear: both; text-align: center;">படத்தின் மேல் அழுத்திப் பெரிதாகப் பார்க்கலாம். </div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-89708000726119545492011-05-16T11:48:00.012+05:302011-05-16T12:18:24.539+05:30ட்விட்டரில் மு. கருணாநிதி - தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்<a href="https://3200411151775258262-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/vijaygopalswami/Home/MKInTwitterII.jpg?attachauth=ANoY7cpCbd2ICoOHKAjSMJ5K4AY7isgoSsea2e-EX2xBGfwf6_mbtzEhe6iuh7mwF9g0bRD2NifJg8ops0arzB0lOu-DlxZIKatINq9aQGK0a9ZgVrlcmgpqH4gu38JKmNf4MRTwKnqgHPVorNGMZfAwDKf7c5106XQn9s1T3HB4tWPzCHMY4ShrdNQdeE3ajEvuu7BPzQMi2MQoRIjW6BbxZZADjYcLDw%3D%3D&attredirects=0" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;" target="_blank"><br />
<img alt="ட்விட்டரில் மு.க" border="0" height="453" src="https://3200411151775258262-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/vijaygopalswami/Home/MKInTwitterII.jpg?attachauth=ANoY7cpCbd2ICoOHKAjSMJ5K4AY7isgoSsea2e-EX2xBGfwf6_mbtzEhe6iuh7mwF9g0bRD2NifJg8ops0arzB0lOu-DlxZIKatINq9aQGK0a9ZgVrlcmgpqH4gu38JKmNf4MRTwKnqgHPVorNGMZfAwDKf7c5106XQn9s1T3HB4tWPzCHMY4ShrdNQdeE3ajEvuu7BPzQMi2MQoRIjW6BbxZZADjYcLDw%3D%3D&attredirects=0" width="640" /><br />
</a>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com23tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-31541489714012581582011-05-02T10:21:00.003+05:302011-05-02T10:32:14.149+05:30ட்விட்டரில் மு. கருணாநிதி<div style="text-align: left"><a style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em" href="https://3200411151775258262-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/vijaygopalswami/Home/MKinTwitter_Final.jpg?attachauth=ANoY7cqPh61ea1bTI8lLjjuT_6vOFoyLVNIAjweage7j1hxxo7KeLPLDbiJcFix2ZDxE9Gz631loYKtJgV7ZRKK2O_jk58ALPBPBA4aO7r8G7eMf7_asRyAgfEaiNOgGuDK0J2eLiIw_sTR6l4X5bTZfH1OjbNoX6W1jVOPD23Zur5StYeM0ZOf3odGeEx1at1hNe0V00B85aOSF7eozVoc2jwOeTWP_rA%3D%3D&attredirects=0" target="_blank" imageanchor="1"><img height="281" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjd5Rx_47QNx2-EQEwQY9uuOZaXzzn2-s0Nc5GDm18Fog9Ujm6HcjMPPcPXXaPelk3d-Kf19USGv_JpoLN2VwvlqWqt_TA3QMo2Oz_5ZIqWeE2zMLbxgnIA5vPfi-6-U3Kihe30CzCbO9iK/s400/MK+in+Twitter_Final.jpg" width="400" border="0" target="0" /></a></div><br />
<div style="text-align: center"><span class="Apple-style-span" style="font-size: x-small"></span></div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-35337385343199548892011-04-11T10:06:00.000+05:302011-04-11T10:06:11.031+05:30என்னை இந்தி படிக்க உடாம தடுத்துட்டாங்க... அதே பழைய பல்லவி...10,543வது ஆளாக இந்தப் பதிவின் தலைப்பைச் சொல்லிப் புலம்புகிற ஒருவரின் பதிவைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தேர்தல் நேரத்தில் அரசியல் பதிவு எதையாவது எழுதி வைக்க வேண்டுமே என்ற அரிப்பு நன்றாகத் தெரிகிறது. நல்ல சுவராகப் பார்த்து முதுகைத் தேய்துக் கொண்டால் நல்லது.<br />
<div><br />
</div><div>எனக்கு அப்பவே இந்தி கத்துக் குடுத்திருந்தா நான் இப்படி வெளி மாநிலத்தில் அல்லல் பட வேண்டியதிருக்காதே என்று புலம்புறதும், எங்கம்மா என்னைப் பெத்தப்பவே ஸ்கேட்டிங் ஷூவோட பெத்திருந்தா இன்னிய தேதிக்கு நான் ஸ்கேட்டிங்ல பெரிய ஆளாகிருப்பேன்னு சொல்றதுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை. அவ்வளவு அபத்தமா இருக்கு அந்தப் பதிவு.<br />
<br />
இப்படிப் புலம்புகிறவர்கள் இன்னொன்றும் சொல்லுகிறார்கள், “இந்தி தெரிஞ்சிருந்தா தமிழ்நாடு தவிர்த்து எங்கே போனாலும் சமாளிக்கலாம்” என்று. இவுங்களுக்காக ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். சென்னை செங்குன்றத்திலிருந்து 40 கி.மி.க்குப் பக்கமாகத் தொடங்குகிறது ஆந்திர எல்லை. அங்கே பெரும்பாலோருக்கு இந்தி தெரியாது. அப்படியே நூல் புடிச்சு கர்நூல், கடப்பா, காக்கிநாடா, பெஜவாடா, விசாகப்பட்டிணம் என்று மேல் நோக்கி நகர்ந்தால் அங்கும் இந்தி தெரியாதவர்கள் தான் அதிகம். இத்தனைக்கும் ஆந்திர அரசின் கல்வித் துறை, தெலுங்கு, ஆங்கிலம், உருது, இந்தி என்று நான்கு மொழிகளில் (மீடியம்) கல்வி கற்பிக்கிறது.<br />
<br />
நைசாம் (நிஜாம்) ஆளுகையில் இருந்த 10 தெலங்கானா மாவட்டங்களில் ஐதராபாத், செகந்திராபாத் சுற்றுப் புறங்களில் மட்டும் பெரும்பாலானோர் சரளமாக இந்தி பேசுகிறார்கள். அதே சமயம் தெலுங்கிலும் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுடைய வட்டார வழக்குத் தெலுங்கில் சென்னைத் தமிழ் போலவே வேற்று மொழிச் சொற்கள் (உருது, இந்தி) அதிகம் கலந்து காணப்படும். ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியில் பேசுகிறார்கள் என்பதால் அந்த மாநிலம் முழுவதும் இந்தி தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய அபத்தம். இதை ஐதராபாத்தில் இருந்து கொண்டு சொல்கிறேன்.<br />
<br />
இதற்கப்புறம் இன்னொன்றும் சொல்கிறார்கள், “எப்படி இருந்தாலும் இந்தியாவுல இந்தி பேசுறவுங்க தானே மெஜாரிட்டி” என்று. மெஜாரிட்டி மைனாரிட்டி கணக்கு சொல்றவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள். உலகத்திலேயே மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கிறவர்கள் சீனர்கள். அதாவது சீன மொழி தான் அதிகம் பேரால் பேசப்படும் மொழி. அப்படி இருக்கும் போது நம்ம ஊர் பள்ளிக் கூடங்களில் சீன மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா அல்லது இந்தி மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? மெஜாரிட்டி மைனாரிட்டி பேசுகிற யாரும் இந்தப் புள்ளி விபரம் பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.<br />
<br />
இப்படி பல்வேறு வாதங்களால் மூக்குடை பட்ட பின்னர், “என்ன இருந்தாலும் நம்ம நாட்டோட தேசிய மொழியை இப்படி அவமானப்படுத்தலாமா” என்று முணகுவார்கள். இந்த “தேசிய மொழி” அஸ்திரத்தை பிரயோகித்ததும் ஏதோ கர்னனைச் சாய்த்துவிட்ட அர்ஜுனன் ரேஞ்சுக்கு ஒரு லுக்கு விடுவார்கள். “தேசிய மொழி” என்கிற சாணிப் புளுகை இன்னும் எத்தனை நாட்கள் அவிழ்த்து விடுவார்களோ தெரியவில்லை.<br />
<br />
அவர்களெல்லாம் நீதிபதி எஸ்.ஜே. முகோபாத்யாயா மற்றும் நீதிபதி ஏ.எஸ். தவே ஆகியோர் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் படித்துப் பார்க்க வேண்டுமாய்ப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசியல் அமைப்பு இந்தியை ஒரு அலுவல் மொழியாகப் பரிந்துரைக்கிறதே தவிர அதை ஒரு இடத்திலும் தேசிய மொழி என்று வலியுறுத்தவில்லை. அரசியலமைப்பானது அலுவல் மொழி என்கிற ஸ்தானத்தையும் இந்தி மொழிக்கு மட்டும் கொடுத்துவிட வில்லை. ஆங்கிலமும், அந்தந்த வட்டாரங்களில் பேசப்படும் மொழிகளும் கூட இந்தியாவின் அலுவல் மொழிகள் தான் என்று உறுதி செய்கிறது. அந்தத் தீர்ப்பின் விபரங்களைக் கீழுள்ள இணைப்பில் படிக்கலாம்: <a href="http://www.thehindu.com/news/national/article94695.ece">http://www.thehindu.com/news/national/article94695.ece</a><br />
<br />
இவ்வளவும் எழுதியதால் நான் இந்தி படிக்காதவன், இந்தியை வெறுப்பவன் என்றெல்லாம் நினைத்து விட வேண்டாம். மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 3 ஆண்டுகள் இந்தி படித்தவன் தான், 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவன் தான். ஆனால், அந்த மூன்று ஆண்டுகளும் இந்தி வகுப்புகள் எனக்குப் பெரிய துன்புறுத்தலாகத் தான் இருந்தன. அ, ஆ, இ, ஈ என்று தமிழ் ஆசிரியையிடம் சொல்லும் போது அம், அஹ என்று முடித்து பல முறை அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கு வெளியே ஒரு இடத்திலும் பேசப் பயண்படாத அந்த மொழி இருபது ஆண்டுகளுக்கு எனக்கு எதற்கும் உதவவில்லை.<br />
<br />
2007 ஏப்ரல் முதல் ஆந்திரத் தலைநகர் ஐதராபாதில் பணிபுரிந்து வருகிறேன். இந்த ஊருக்கு வருவதற்கு 60 நாட்கள் முன்பிருந்து புத்தகங்கள் வழியாக தெலுங்குச் சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் படித்துத் தெரிந்து கொண்டு தான் புறப்பட்டேன். இங்கே வந்த பிறகுதான் ஆந்திர மாநிலத்தின் பூகோளமும் பண்பாடும் புரிந்தது. ஐதராபாத் நகரில் இந்தி பேசுகிறவர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இருபது ஆண்டுகள் பேசிப் பழகாமல் இருந்ததால் இந்தி மொழியில் பேசவும் பதிலளிக்கவும் திணறினேன். இந்த ஊரில் நான்காண்டுகளுக்கு மேல் வசித்தும் இந்தி இன்னும் சரளமாக வசப்படவில்லை. ஆனால் வெறும் எட்டே மாதத்தில் விரும்பிக் கற்ற தெலுங்கு இந்தியை விட அதிகம் கை கொடுக்கிறது.<br />
<br />
இந்தி தெரியாதது ஒன்றும் உடல் ஊனம் கிடையாது, வருந்திப் புலம்புவதற்கு. அதே சமயம் இந்தி பேசுகிறவர்கள் பெரும்பாலாணோர் வசிக்கிற மாநிலங்களில் வேலைக்குப் போகும் போது உரிய தயாரிப்புகள் இல்லாமல் போனால் அது நம்முடைய தவறு. அதே போன்று தயாரிப்பில்லாமல் ஒரு வட இந்தியன் இங்கே வந்து “இந்தியில் பேசினால் எவனும் பதில் சொல்ல மாட்டேங்குறான்” என்று புலம்புவது அதைவிடத் தவறு. இதற்காக அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த விஷயங்களைக் குற்றம் சாட்டுவது கடைந்தெடுத்த முட்டாள் தனம், அயோக்கியத் தனம்.<br />
<br />
<b>லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:</b> இந்தியில் பொளந்து கட்டுகிற லாலுபிரசாத் யாதவுக்குத் தாய்மொழி இந்தி கிடையாது! பீகாரின் மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையினர் பேசுவது போஜ்பூரி மொழி.</div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-49988427396812391472011-03-14T10:43:00.000+05:302011-03-14T10:43:37.960+05:30”எந்திரன்” - தாமதமாய் ஒரு திரை விமர்சனம்ரெட் ஜெயண்ட் காரர்கள் “குருவி” படத்தைத் தயாரித்த போதே திரையரங்குகளுக்குச் சென்று எந்த தமிழ்ப் படங்களையும் பார்க்கக் கூடாது என்ற தீர்மானத்துக்கு வந்தாயிற்று. பிறந்த போதே வலது உள்ளங்கையில் ப்ளாகர் ஐடியுடனும் இடது உள்ளங்கையில் பாஸ் வேர்டுடனும் பிறந்துவிட்ட காரணத்தால், கை துறுதுறுக்கையில் அவ்வப்போது திரை விமர்சனம் எழுத வேண்டியிருக்கிறது. அதனால் முற்றாகத் தமிழ் சினிமாவையே புறக்கணிப்பது என்ற முதிர்ச்சி இன்னும் என்னை வந்தடையவில்லை.<br />
<br />
வழக்கம் போல் நேற்றும் (12-3-2011) துவாரகா தூங்காமல் அடம் பிடித்தாள். சனிக்கிழமை இரவாகப்பட்டதால் அதை ஒரு குற்றமாகக் கருத இடமில்லை. ஏதாவது படம் பார்ப்பது என்று முடிவாயிற்று. கடந்த முறை சார்மினார் எக்ஸ்பிரசில் வாங்கிய “எந்திரன்” பார்க்கப்படாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தூசி தட்டி ப்ளேயரில் ஓட விட்டேன். துவாரகா திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.<br />
<br />
சற்றேரக் குறைய எனக்கும் துவாரகாவுக்குமான வயது வித்தியாசமுள்ள இருவர் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். நடுநிசி நாய்கள் படத்தையே மனைவியையும் குழந்தையையும் தூங்கவைத்துவிட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு பார்த்த எனக்கு எந்திரனை மகளுடன் அமர்ந்து பார்க்க சற்றே அருவருப்பாகத் தான் இருந்தது. ஒரே ஆறுதல், 21 மாதம் வயதுடைய துவாரகாவால் இந்தப் படத்தைக் காட்சிகளாகப் பார்க்க முடியுமே தவிர கதையை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.<br />
<br />
இதையே ஜீரணிக்க முடியாத எனக்கு “ராணா” படத்தில் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ? ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோணே நடிக்கிறாராம்! ராணாவைப் பார்த்த பிறகு நடுநிசி நாய்கள் குறித்த எனது அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!<br />
<br />
ரஜினி படத்துக் கதாநாயகிகள் எப்போதுமே விருந்தில் ஊறுகாய் போலத்தான். ஒரு மாற்றத்துக்காக ஸ்ட்ராபெர்ரியில் ஊறுகாய் போடுவதற்கு ஒப்பானதுதான் ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயை நாயகியாக்கியது. கதையல்ல நிஜம் லட்சுமி மகள் ஐஸ்வர்யாவை ஜோடியாகப் போட்டாலும் எந்த ரசிகனும் ஏன் என்று கேட்கப் போவதில்லை என்பதால் நானும் அடுத்த விஷயத்துக்கு நகருகிறேன்.<br />
<br />
படத்துக்கு வில்லனை ஹாலிவுட்டிலிருந்து அழைத்து வந்தார்களாம். கே.எஸ். ரவிகுமார் படங்களில் வருகிற பஞ்சாயத்துக் காட்சிகளில் நாலாவது வரிசையில் நிற்பதற்குக் கூட லாயக்கில்லாத மூஞ்சி. இதுக்கு செலவோட செலவா ரகுவரனையே கிராபிக்சில் கொண்டு வந்திருக்கலாம். கொஞ்சமாச்சும் மனசு ஆறுதலடைஞ்சிருக்கும்.<br />
<br />
மனதில் நிற்கிற கதாபாத்திரங்கள் என்று சொல்வதானால் ரஜினியின் பெற்றோராக நடித்த டெல்லி குமார் மற்றும் ரேவதி சங்கரன் ஆகியோரைத் தான் சொல்ல வேண்டும். பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த அனுபவம், இங்கே கை கொடுத்திருக்கிறது. ஹாட்பாக்சைத் தூக்கிக் கொண்டு வந்து “ரோபோ, நீயும் ரெண்டு இட்லி சாப்பிடு” என்று சொல்லுகிற காட்சியில் ரேவதி சங்கரன் ராக்ஸ்.<br />
<br />
வயசான சயிண்டிஸ்ட்டுக்கும் ”33 வயது” டீன் ஏஜ் மெடிகல் ஸ்டூடண்ட்டுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தைக் ”கலாச்சார பேரழிவின் உச்சம்” என்று தான் சொல்ல வேண்டும். :) சில பேர் சினிமாவை சினிமாவாகத் தான் பார்க்கணும் என்று முன்பே பல பதிவுகளில் சொல்லியிருப்பதால் நானும் இதை சினிமாவாகவே பார்த்தேன். அப்போதும் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. அந்த “33 வயது” டீன் ஏஜ் கதாநாயகி அந்த ரோபோவின் காதலையாவது ஏற்றுக் கொண்டிருக்கலாம். டிவிடி வாங்குன காசு வீணாப் போகலைன்னு ஆறுதல் பட்டிருப்பேன்.<br />
<br />
மற்றபடி, கலைஞானியின் தத்துவார்த்த வாந்திகளைவிடவும், இது போன்ற படங்களால் ஆபத்து அதிகமில்லை என்பதால் நூற்றுக்கு 3.5 மதிப்பெண்கள் போட்டு ஃபெயிலாக்குகிறேன். இந்தப் பதிவைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் யாராவது வருத்தப்பட்டால் பின்னூட்டம் அல்லது மின்மடல் வாயிலாகத் தெரிவிக்கவும். தூக்கு தண்டனைத் தீர்ப்பு எழுதிய பேனாவை உடைப்பது போல இந்தப் பதிவை எழுதிய கீ போர்டை உடைத்துப் போட்டுவிட்டு புதியது வாங்கிக் கொள்கிறேன்.<br />
<br />
துளி கூட அரசியல் கலக்காமல் எழுதப் பட்ட பதிவு இது. காரணம் இதில் மாறன் பிரதர்ஸ் பெயரை ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-14975901050153877252011-02-28T11:32:00.000+05:302011-02-28T11:32:38.814+05:30உனக்கேண்டா இந்த வேண்டாத வேலை!எவனாவது திருட்டுப் பொருள திருடுன வீட்லயே விக்கப் போவானா. உனக்கேன் இந்த வேண்டாத வேலை. உள்ளூர்லயே வெல போகலியே, ஐட்ராபாட் போய் நூவ் ஏம் பீக்குதாவு செப்பு...<br />
<br />
<b><span class="Apple-style-span" style="color: red;">டிஸ்கி: அனுஷ்கா தயவுல இந்தப் படம் ஓடுனா அதுக்கும் இளைய தளபதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... கிடையாது... கிடையாது...</span></b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/-G-lBgQVI1Fo/TWqHhfBkBfI/AAAAAAAAFXY/gUXimYV7Shw/s400/Puli+Veta.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="370" src="http://2.bp.blogspot.com/-G-lBgQVI1Fo/TWqHhfBkBfI/AAAAAAAAFXY/gUXimYV7Shw/s400/Puli+Veta.jpg" width="400" /></a></div>இந்தக் கொடுமையை தெலுங்கில் கேட்க இந்த சுட்டியைச் சொடுக்குங்கோ:<br />
<br />
<b><a href="http://www.southmp3.net/2011/02/puli-veta-vijay-2011.html">புலி வேட்டா</a></b><br />
<br />
விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் நடுவுல பேக்ரவுண்ட்ல ஒருத்தர் இருக்காரே, அவரு தான் நம்ம டிஸ்கோ சாந்தி அம்மா வீட்டுக்காரரு. பேரு ஸ்ரீஹரி.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-60666469329567065112011-02-23T10:58:00.000+05:302011-02-23T10:58:15.824+05:30சித்தப்பா... சித்தப்பா...தமிழ்நாட்டை மகிழ்விக்க எப்படி ஒரு Gap-10 பிறந்திருக்கிறாரோ அவ்வாறே ஆந்திராவை மகிழ்விக்கப் பிறந்தவர் தான் பாலையா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. அவரையும் அவரது அண்ணன் ஹரிகிருஷ்ணாவின் மகன் “ஜூனியர் என்.டி.ஆர்.”ஐயும் வைத்து படம் எடுக்க வசதியில்லாதவர்கள், தங்கள் மனக்குறையைப் போக்கிக் கொள்ள புதிய புதிய கதைகளைக் குறுஞ்செய்திகள் மூலமாக ரிலீஸ் செய்து வருகிறார்கள். உங்கள் சந்தோஷத்துக்காக இங்கே கொஞ்சம் வெளியிடுகிறேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeRXi8O_3Xt_CZLP8FV3IQ54GVNvVELrqMHUJELFjR0KQK0Pi1yWhpz_EV7nAvlo-6Cm7OPjMSnWb6QuYFJ3dv_epAcqrJan-zf2wbCLATNpgESBQ7t2JufDl5ny-Fd5uBNH4EIzFQ-Otz/s1600/Post_Photo_1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgeRXi8O_3Xt_CZLP8FV3IQ54GVNvVELrqMHUJELFjR0KQK0Pi1yWhpz_EV7nAvlo-6Cm7OPjMSnWb6QuYFJ3dv_epAcqrJan-zf2wbCLATNpgESBQ7t2JufDl5ny-Fd5uBNH4EIzFQ-Otz/s320/Post_Photo_1.jpg" width="320" /></a></div><br />
[செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடையில்...]<br />
<b>பாலகிருஷ்ணா:</b> தம்பி, இந்த ஐடியா நம்பருக்கு முப்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணுப்பா...<br />
<b>கடைகாரர்:</b> 28 ரூபாய் டாக் டைம் வரும் சார்...<br />
<b>பாலகிருஷ்ணா:</b> மீதி ரெண்டு ரூபாய்க்கு பிஸ்கெட் பாக்கெட் குடுத்துடு...<br />
<b>ஜூனியர் என்.டி.ஆர்.:</b> சித்தப்பா, க்ரீம் பிஸ்கெட் பாக்கெட்னு கேளு சித்தப்பா...<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1exQVey6lUuTfG4UPvFluR4RXXAdBGdWuIRm3k-GZ4t36ABJ78sFflsQIyU8_n_cteEy4EpGOHLVYHmu98Rc4PcI6e6grQiYVs6qupDrT69XvWLUSnabFRDZUfbkbLHAFiVnOKHwbmYHH/s1600/Post_Photo_2.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1exQVey6lUuTfG4UPvFluR4RXXAdBGdWuIRm3k-GZ4t36ABJ78sFflsQIyU8_n_cteEy4EpGOHLVYHmu98Rc4PcI6e6grQiYVs6qupDrT69XvWLUSnabFRDZUfbkbLHAFiVnOKHwbmYHH/s320/Post_Photo_2.jpg" width="320" /></a></div>[பாலகிருஷ்ணா ஓய்வாகப் படுத்திருக்கிறார்...]<br />
<b>ஜூ. என்.டி.ஆர்.:</b> சித்தப்பா, நம்ம காலனில ஸ்விம்மிங் பூல் கட்றதுக்கு நன்கொடை கேட்டு வந்திருக்காங்க...<br />
<b>பாலகிருஷ்ணா:</b> உள்ள போய் சித்தி கிட்ட ஒரு சொம்பு தண்ணி வாங்கி அவுங்ககிட்ட குடுத்துடு நைனா...<br />
<b>ஜூ. என்.டி.ஆர்.:</b> நீ மனுஷன் இல்லை சித்தப்பா... தெய்வம்...<br />
<br />
<br />
[பாலகிருஷ்ணா ஜூனியர் என்.டி.ஆர்.ஐத் தூங்க வைக்க கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்...]<br />
<b>பாலகிருஷ்ணா:</b> தாத்தா சாகும் போது அவருக்கு 70 வயசு. அப்போ கூட அவரு க்ளாஸ் (Glass) போட்டதில்லை தெரியுமா...<br />
<b>ஜூ. என்.டி.ஆர்.:</b> ஏன் சித்தப்பா? அவரு பாட்டிலோட ராவ அடிச்சிருவாரா?<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidzqEqHzuhz93DPLCFM8SNZ849dIXbTdpX9lv-y3aebbkyKJziZG5Nl-trGMz83cJptn-9vK0_GNxpUvAgX8pOhRXTB4gYuBw13qPtrF2PI-qBxQ5jrDyNKkgRd51cz1n_K6W7uBMPXkiS/s1600/Post_Photo_3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidzqEqHzuhz93DPLCFM8SNZ849dIXbTdpX9lv-y3aebbkyKJziZG5Nl-trGMz83cJptn-9vK0_GNxpUvAgX8pOhRXTB4gYuBw13qPtrF2PI-qBxQ5jrDyNKkgRd51cz1n_K6W7uBMPXkiS/s1600/Post_Photo_3.jpg" /></a></div>[பாலகிருஷ்ணாவிடம் சந்தேகம் கேட்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்...]<br />
<b>ஜூ. என்.டி.ஆர்:</b> ஐ.ஐ.டி.க்கு ஆப்போசிட் என்ன சித்தப்பா...<br />
<b>பாலகிருஷ்ணா:</b> யூ.யூ.காஃபி டா கண்ணா...<br />
<br />
[பாலகிருஷ்ணாவிடம் ஜூனியர் என்.டி.ஆர்...]<br />
<b>ஜூ. என்.டி.ஆர்:</b> சித்தப்பா, சித்தி புதுசா ஒரு காலேஜ் கட்டிருக்காங்களே, அது பேர் என்ன சித்தப்பா?<br />
<b>பாலகிருஷ்ணா:</b> “பாலகிருஷ்ணா மெடிகல் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்”<br />
<br />
[பாலகிருஷ்ணா ஒரு புது நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்...]<br />
<b>ஜூ. என்.டி.ஆர்.:</b> சித்தப்பா, சேர் புதுசா இருக்கு, எப்போ வாங்குனீங்க...<br />
<b>பாலகிருஷ்ணா:</b> இல்லைடா கண்ணா, ஒரு ஆடியோ ரிலீஸ்க்கு போயிருந்தேன். அங்கே “டேக் யுவர் சீட்”னு சொன்னாங்க. அதான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்...<br />
<br />
[ஜூனியர் என்.டி.ஆர். சற்று கோபமாக...]<br />
<b>ஜூ. என்.டி.ஆர்.:</b> என்ன சித்தப்பா, ரன்னிங் ரேஸ்ல 1, 2, 3 சொன்ன உடனே ஓட வேண்டியது தானே... ஏன் ஓடல...<br />
<b>பாலகிருஷ்ணா:</b> என் டி-ஷர்ட்ல 4ன்னு நம்பர் போட்டிருந்துச்சு. 1, 2, 3, சொன்னவன் 4 சொல்லுவான்னு காத்திருந்தேன், அவன் சொல்லவே இல்லை...<br />
<br />
<b>உங்களுக்காக ஒரு சினி பிட்:</b><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/d2wMkimTisY?feature=player_embedded' frameborder='0'></iframe></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;">ஏண்டா, அது என்ன பாமா, பம்பு செட்டு சுச்சு போர்டாடா.... டைம் பாம்ல எவண்டா ஆன், ஆஃப், சுச்செல்லாம் வெக்கிறான்...</div><br />
<br />
Balakrishna will delete the recycle bin which others can't delete. Mind it!Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-17852817395824560882011-02-10T11:43:00.000+05:302011-02-10T11:43:01.620+05:30மறவாதீர் பிப்ரவரி 14<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://toddsmods.com/media/anti_gas.gif" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://toddsmods.com/media/anti_gas.gif" /></a></div>நண்பர்களே, பெட்ரோல் டீசல் விலையை வைத்து மக்களிடம் எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கிற கொள்ளைக்கு வெறும் கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போன்றவை மட்டுமே சரியான தீர்வாகாது. இந்தியாவுக்கு வந்த சுதந்திரம் போலவே பெட்ரோல் டீசல் விலை உயர்வையும் நள்ளிரவுகளில் முன்னறிவிப்பின்றி அமல் படுத்துகின்றன இந்த நிறுவனங்கள்.<br />
<br />
பெட்ரோலியப் பொருட்களின் விலைதான் மற்ற அனைத்து அத்யாவசியப் பொருட்களின் விலைகளையும் நிர்ணயிக்கின்றன. நினைத்த நேரத்தில் இவர்கள் விலையை உயர்த்துவதை எத்தனை நாள் தான் சகித்துக் கொள்வது. கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்துதான் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது என்ற ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் இனி எடுபடாது நண்பர்களே.<br />
<br />
ஒரு முதலமைச்சரோ பிரதமரோ சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவர்களைத் தூக்கியெறியும் வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால் எந்த ஆட்சி வந்தாலும் இந்த எண்ணெய் நிறுவனங்களின் போக்கு அப்படியே தான் இருக்கிறது. மக்களே இந்த எண்ணெய் நிறுவனங்களைப் பழிக்குப் பழி வாங்க ஒரு நல்ல வாய்ப்பு.<br />
<br />
ஒரே ஒரு நாள் அவர்களது வியாபாரத்தை ஸ்தம்பிக்கச் செய்தால் என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அணி திரளுவோம். பிப்ரவரி 14ம் நாளில் எந்த ஒரு பெட்ரோலியப் பொருளையும் வாங்காமலிருக்க உறுதியேற்போம்.<br />
<br />
மீண்டும் மீண்டும் விலையை உயர்த்தி மக்களைத் துன்புறுத்துகிற எண்ணெய் நிறுவனங்களைப் போன்றே நாமும் தேவை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் புறக்கணித்துப் பழி வாங்குவோம்.<br />
<br />
#tnfishermen போலவே இந்த முயற்சியும் பரவலான கவனத்தைப் பெற வேண்டும். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைய நம் அணைவரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம். நண்பர்களே, இந்தப் பதிவின் உள்ளடக்கத்தை பேஸ்புக், ஓர்குட், மற்றைய சோசியல் நெட்வொர்க் தளங்களில் வெட்டி ஒட்டி உங்கள் நண்பர்களுக்குத் தெரியப் படுத்துங்கள். நாட்கள் குறைவு. பதிவின் தொடுப்பை ட்விட்டரில் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்த அளவு அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்யுங்கள். இத்துடன் மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதையும் கண்டித்து #AntiPetrolPriceDay #tnfishermen என்ற இரண்டு ஹேஷ் டேகுகளுடன் உங்கள் ட்விட்டுகளை வெளியிடுங்கள். மிக்க நன்றி.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-61133106366371791732011-01-17T10:01:00.000+05:302011-01-17T10:01:32.962+05:30பாசத் தலைவனுக்கு டெம்ப்ளேட் வெளியீடு<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinVmHeZgfoWCbGEfrlue3yanLstlnPrW7RQAfBEEgPw4tt14UEIq297TED-OtNQ6PNVPX9uRUQdxB6YHAGc6ALtYEq4Fk4pWWmgQA3ZxOcDhbGlEezTBLD8dQc-Myz4VHJ9Z-G2go8WQQZ/s1600/Image+1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinVmHeZgfoWCbGEfrlue3yanLstlnPrW7RQAfBEEgPw4tt14UEIq297TED-OtNQ6PNVPX9uRUQdxB6YHAGc6ALtYEq4Fk4pWWmgQA3ZxOcDhbGlEezTBLD8dQc-Myz4VHJ9Z-G2go8WQQZ/s1600/Image+1.jpg" /></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZXrq3AJKazpBsQ9YPMNy7MiwQCyhMHb4Ifmo9ou9CVNz2m6tXpYJo7uowI2gAocj9J21BaSlO4CztFPnYrE-K3q3iAozae6BSkSjQqY_RAJUTtL7XwQk-091ZV-7xOqy0Q74-FBXTRaoe/s1600/Image+2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZXrq3AJKazpBsQ9YPMNy7MiwQCyhMHb4Ifmo9ou9CVNz2m6tXpYJo7uowI2gAocj9J21BaSlO4CztFPnYrE-K3q3iAozae6BSkSjQqY_RAJUTtL7XwQk-091ZV-7xOqy0Q74-FBXTRaoe/s1600/Image+2.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioOL5CZjcGboB9T3l45xLVauIpDSKxhtMNJ532NsCBtzyW5I4IZXXirFZOdDkQ92fkVQl-3Qm42Y67Uc2Cc2dQ99GiurKUUWGLpuYPkrSPUD_b7CTYDxbIl6_7Jq6qLcTs-p8WtXQLp-2m/s1600/Image+3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioOL5CZjcGboB9T3l45xLVauIpDSKxhtMNJ532NsCBtzyW5I4IZXXirFZOdDkQ92fkVQl-3Qm42Y67Uc2Cc2dQ99GiurKUUWGLpuYPkrSPUD_b7CTYDxbIl6_7Jq6qLcTs-p8WtXQLp-2m/s1600/Image+3.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhchSa57Hk79RQoCD7RGjlfLy9gvlyl7MeIj7A53A4ajNPcU2bPG9xTO5565uZ5Zy8AGNuZimynBLbyXROsZsje0LT3Y4znejeLp444hBPd8jPxqqIccQOQnSJy1chAZCSYikyJ0poJMObe/s1600/Image+4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhchSa57Hk79RQoCD7RGjlfLy9gvlyl7MeIj7A53A4ajNPcU2bPG9xTO5565uZ5Zy8AGNuZimynBLbyXROsZsje0LT3Y4znejeLp444hBPd8jPxqqIccQOQnSJy1chAZCSYikyJ0poJMObe/s1600/Image+4.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzY1rLzN5UTRZPMSdB4CCayZl6tGcA5GfSp3XK2ukXj7QE623LKoVtEzO1hiXxhBzll3jMjOqYkH4Rq1_VUBR3_pbebwhITeTOKa2TRbchXmHq7rxW1lKx-8wUX_jSfmGSBL_tfqrvqC3V/s1600/Image+5.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjzY1rLzN5UTRZPMSdB4CCayZl6tGcA5GfSp3XK2ukXj7QE623LKoVtEzO1hiXxhBzll3jMjOqYkH4Rq1_VUBR3_pbebwhITeTOKa2TRbchXmHq7rxW1lKx-8wUX_jSfmGSBL_tfqrvqC3V/s1600/Image+5.jpg" /></a></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnvEPNPE8eA6lKLntun63DuVwYpzrCeLADMVXCR3sdVfqRqhapcUqvbCGGIW6nCFEFZIZdyQQyR71bqJ9m7UEzcwRx68k8c2FG3FunCY4v9RdfTXsaRZhYTKpehayeoxclNpdfyVnoppvb/s1600/Image+6.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnvEPNPE8eA6lKLntun63DuVwYpzrCeLADMVXCR3sdVfqRqhapcUqvbCGGIW6nCFEFZIZdyQQyR71bqJ9m7UEzcwRx68k8c2FG3FunCY4v9RdfTXsaRZhYTKpehayeoxclNpdfyVnoppvb/s1600/Image+6.jpg" /></a></div><br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsu9uK4uY6OrdcPIH-VVuFq6T3LRzERkvexEqq_Uga-RFw66eWx8iwCl6hGzLIOP8a_W1yDcjXGbmSm1E7za5fQzvlr3adQ4TVqWpxOqcP5Vjf5cc4SPagdj9jplwqc1hRINGKR_Jmqoh0/s1600/parattu_vizha.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="492" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsu9uK4uY6OrdcPIH-VVuFq6T3LRzERkvexEqq_Uga-RFw66eWx8iwCl6hGzLIOP8a_W1yDcjXGbmSm1E7za5fQzvlr3adQ4TVqWpxOqcP5Vjf5cc4SPagdj9jplwqc1hRINGKR_Jmqoh0/s640/parattu_vizha.jpg" width="550" /></a><span class="Apple-style-span" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;">நாட்கள் குறைவு, இன்றே டெம்ப்ளேட்டை நிரப்பிடுவீர்...</span>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-70469185118135615702011-01-06T20:27:00.000+05:302011-01-06T20:27:44.195+05:30தெலங்கானா - ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கை”உண்மையைப் புறந்தள்ளிவிட்டு விலகிச் செல்வது சுலபமாக இருக்கலாம். ஆனால் உண்மையை ஒருநாள் நேர்கொண்டே ஆக வேண்டும்.” இந்த வாக்கியத்துடன் முடிகிறது ஸ்ரீகிருஷ்னா கமிட்டியின் அறிக்கை. பிப்ரவரி 2010ல் அமைக்கப் பெற்ற இந்த ஐந்து நபர் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா தலைமை வகித்து ஆந்திர மாநிலம் முழுவதும் தெலங்கானா தனி மாநிலத்துக்கான சாதக பாதகங்கள் ஆராயப்பட்டது. கடந்த வியாழனன்று உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.<br />
<br />
அறிக்கை விபரத்தைப் படிப்பதற்காகத் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிட்ட போது மிக அதிகமானோர் இதே அறிக்கையைத் தரவிறக்கப் போராடிக் கொண்டிருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. வெறும் 11 எம்பி அளவுள்ள கோப்பை தரவிறக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. என்.டி.டிவி, இந்து போன்ற பெரிய பத்திரிகைகளால் கூட அறிக்கையைத் தரவிறக்க முடியாமல் உடனடியாகச் செய்தியைக் கொடுத்தாக வேண்டிய அவசரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தொடுப்பையே செய்தியாகப் போட்டிருந்தனர்.<br />
<br />
இப்படித் தான் இருக்கும் என்று ஊகிக்கக் கூடிய விதத்திலேயே வந்திருக்கிறது அறிக்கை. இந்தச் சிக்கலுக்கு ஆறு விதத்தில் தீர்வு காணலாம் என்று பரிந்துரைக்கிறது கமிட்டி.<br />
<br />
1. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தற்போதைய ஆந்திரப் பிரதேசம்<br />
2. ஆந்திரப் பிரதேசம் - தெலங்கானா = சீமாந்திரா (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா)<br />
3. ஆந்திரப் பிரதேசம் - கடற்கரை ஆந்திரா = ராயல தெலங்கானா (ராயலசீமை + தெலங்கானா)<br />
4. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா - ஹைதராபாத் யூனியன் பிரதேசம் = (ஹைதராபாத் இல்லாத) தெலங்கானா<br />
5. ஆந்திரப் பிரதேசம் - சீமாந்திரா = ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்ட தெலங்கானா<br />
6. தெலங்கானா + ராயலசீமை + கடற்கரை ஆந்திரா = தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கௌன்சிலுடன் கூடிய ஆந்திரப் பிரதேசம்<br />
<br />
இந்த ஆறு தீர்வுகளில் முதல் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது சாத்தியமில்லை என்று அறிக்கையைத் தயாரித்த ஸ்ரீகிருஷ்னா தலைமியிலான குழுவே தெரிவிக்கிறது. நான்கு, ஐந்து அல்லது ஆறு, இம்மூண்றில் ஒன்றைத் தீர்வாக முன்னெடுக்க அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசிக்க இருக்கிறது மத்திய அரசு.<br />
<br />
பரிந்துரை நான்கில் கூறியுள்ளபடி ஹைதராபாத் தனி யூனியனாகவும், தெலங்கானா மற்றும் சீமாந்திரா தனித் தனி மாநிலங்களாகவும் பிரிக்கப் படுவதும் முதல் மூண்று பரிந்துரையைப் போலவே சாத்தியமற்றது என்று தான் சொல்ல வேண்டும். அமையவுள்ள தெலங்கானா மாநிலத்தின் வருவாய் ஆதாரமே ஹைதராபாத் பகுதி தான் எனும்போது தெலங்கானா பகுதியினராலும் இந்தத் தீர்வை ஏற்க முடியாது. இந்தத் தீர்வு முன்னெடுக்கப் படுமானால் தெலங்கானா வளர்ச்சி குறைந்த பகுதி என்பதிலிருந்து வளர்ச்சி குறைந்த மாநிலம் என்பதாக வேண்டுமானால் பரினாமம் பெறலாம். மேலும் தற்போதைய ஹைதராபாத் பகுதியை மட்டும் கொண்டு தனி யூனியனைக் கட்டமைத்துவிட முடியாது. கடற்கரை ஆந்திராவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியே ஹைதராபாத் யூனியனை உருவாக்க முடியும். இதற்கு கடற்கரை ஆந்திர மக்களும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை.<br />
<br />
அடுத்து ஐந்தாவது பரிந்துரை. தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் ஆரம்ப காலம் முதல் வலியுறுத்தி வரும் தீர்வும் இது தான். இதன்படி பழைய நிஜாம் சமஸ்தானம் மொத்தமும் தனி மாநிலமாகப் பிரிக்கப்படும். ஏறக்குறைய 1956ம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலை என்று சொல்லலாம். ஆனால் இந்தத் தீர்வும் பல சிக்கல்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. ஆசிரியர், அரசு ஊழியர், காவல் துறையினர், வணிகர்கள் என்று பல தரப்பிலும் சீமாந்திர பகுதியைச் சேர்ந்தவர்களே தெலங்கானாவிலும் கோலோச்சுகின்றனர். இந்த அளவுக்குத் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள் சீமாந்திராவில் இல்லை. மாநிலப் பிரிவின் கீழ் வருகிற துறைகளில் இடமாறுதல் என்பது பெரும் சிக்கலுக்கு உள்ளாகும்.<br />
<br />
தெலங்கானா மாநிலம் அமைந்தாலும் கூட பழையபடியே சீமாந்திராவைச் சேர்ந்தவர்களே கல்வி, காவல் துறை போன்றவற்றில் தொடர்ந்து கோலோச்சுவர். ராமாநாயுடு, ராமோஜி ராவ், ஜி.எம்.ஆர் குழுமத்தினர் என்று சீமாந்திராவிலிருந்து வந்தவர்கள் தங்களது வணிக சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய அளவுக்கு தெலங்கானா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் எவரும் வளரவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது . அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறை இவற்றில் உள்ள சீமாந்திரப் பகுதியினர் ஓய்வு பெற்று அந்த இடங்கள் தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட பல ஆண்டுகள் பிடிக்கும்.<br />
<br />
இந்தத் தீர்வின் கீழ் உள்ள இன்னொரு சிக்கல் நதி நீர்ப் பங்கீடு. தெலங்கானா பகுதில் ஓடுகிற நதிகள் இருந்தாலும், உருவாகிற நதிகள் எதுவும் இல்லை. மராட்டியத்தில் உருவாகிற கிருஷ்ணா, கோதாவரி போன்ற நதிகளை நம்பித்தான் மொத்த ஆந்திர மாநிலத்தின் விவசாயமும். பிரிகிற இரண்டு பிரதேசங்களும் நதிநீருக்காக மோதிக் கொள்ளுகிற நிலை ஏற்படலாம். ஆகவே தனி மாநிலம் அமைவதற்கு முன்னாலேயே இது போன்ற சிக்கல்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நதிநீர்ப் பங்கீட்டுக்கு நீண்ட காலம் செல்லுபடியாகக் கூடிய ஒப்பந்தம் இரு பிராந்தியங்களுக்கிடையில் கையெழுத்தாக வேண்டும்.<br />
<br />
ஆறாவது பரிந்துரைக்கும் முதல் பரிந்துரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தெலங்கானா வளர்ச்சிக்கான சிறப்புக் கவுன்சில் ஒன்று மட்டும் புதிதாக முளைத்திருக்கும். முந்தைய பரிந்துரையில் அலசப்பட்ட சிக்கல்களுக்கு பஞ்சாயத்து செய்யும் அமைப்பாக இது இருக்கும். இந்தத் தீர்வு தெலங்கானாவை ஆதரிக்கும் அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகலாம். ஆனால் சீமாந்திரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தீர்வையே வலியுறுத்துவார்கள்.<br />
<br />
இந்தப் பரிந்துரைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரியும். இரு தரப்பினருக்கும் இணைந்திருக்கும் விருப்பம் இல்லை. அதே நேரத்தில் ஹைதராபாத் பகுதியையும் இழக்க விரும்பவில்லை. சற்றேரக் குறைய மாநிலத்தின் 42 சதவீத வருவாயை ஈட்டித் தரும் பிராந்தியம் தெலங்கானா. தெலங்கானா பிராந்தியத்திலும் குறிப்பாக ஹைதராபாதிலிருந்து தான் பெரும்பங்கு வருவாய் ஈட்டப்படுகிறது. இதல்லாமல் கிருஷ்ணா நதி மாநிலத்தினுள் நுழையும் இடமும் தெலங்கானா பிராந்தியத்திலேயே அமைந்திருக்கிறது. ஆகவே தெலங்கானா பிரிந்து போவதை சீமாந்திர மக்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை. அதே நேரம் இந்தப் போராட்டத்தின் நிமித்தமாக ஏராளமான உயிர்சேதங்களைச் சந்தித்த தெலங்கானா மக்களும் தலைவர்களும் மாநிலப் பிரிவினையைத் தவிர்த்து வேறு எதனாலும் சமாதானமடையப் போவதில்லை.<br />
<br />
2010 தொடக்கத்தில் பற்றி எரிந்த பிரச்சினையைப் பதினோரு மாதங்கள் ஆறப் போட்டது தவிர இந்தக் கமிட்டி பெரிதாக என்ன சாதித்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பொறுத்திருக்க நாம் தயாராக இருந்தாலும் தெலங்கானா ஆதரவாளர்கள் தயாராக இல்லை. இதோ ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களிடம் தணிந்திருந்த போராட்டக் கணல் சாம்பல் விலகி வெளிச்சம் காட்டத் தொடங்கிவிட்டது.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-1993522166723422862011-01-04T13:08:00.000+05:302011-01-04T13:08:56.592+05:30ரக்த சரித்திரம் - IIIமணி இரண்டரை. அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் நேரத்தைக் கொல்ல அன்றைய செய்தித் தாளை விரித்துப் படித்தபடியே பயணித்தேன். தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் கொடிகளுடன் வாகனங்கள் “ஜெய் தெலங்கானா, ஜெய்ஜெய் தெலங்கானா என்ற முழக்கம் செய்தபடியே சிலர் கடந்து சென்றனர். தெலங்கானா அறிக்கை, ஜகன் மோகன் ரெட்டி “ஓதார்ப்பு” (ஆறுதல்) யாத்திரை, டாக்டர் பினாயக் சென் குறித்த கட்டுரை, விசாகப்பட்டினத்தின் பழைய கலங்கரை விளக்கம் இருக்கும் பகுதி தனியார் வசம் ஒப்படைப்பு, ஆந்திர அரசின் 22000 கோடி ரூபாய் மின்சாரத் திட்டம், ஹைதராபாதில் விளக்குக் கம்பங்கள் பராமரிப்பு இவற்றைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு வினாடி கூட பரிதாளா ரவி குறித்தும், மதெல்லசெருவு சூரி குறித்தும் ஞாபகம் வரவில்லை. மதியம் 3:00 மணி வாக்கில் சூரி கொல்லப்பட்ட ஹைதராபாத் செண்ட்ரல் மால் முன்பு நிற்கும் ஒய்.எஸ்.ஆர். சிலையைப் பார்த்த போது கூட இவர்கள் இருவரைக் குறித்து ஏதும் நினைவில் ஓடவில்லை.<br />
<br />
அலுவலகம் வந்தடைந்த போது உணவருந்துமிடத்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியைக் கூட கவனிக்கத் தோண்றவில்லை. என் இருக்கையில் அமர்ந்த போது தான் பின்னால் இருவர் சூரியைக் குறித்துப் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. சூரி தாக்கப்பட்டார் என்ற அளவில் தான் அப்போதைய பேச்சுக்கள் இருந்தன. இரவு 12:30க்கு வீட்டுக்கு வந்து சேர்ந்த போது தொலைக்காட்சி செய்திகள் சூரியின் மரணத்தை உறுதி செய்தது. சாக்ஷி தொலைக்காட்சியில் பிணையில் விடுதலையாகி வந்த பிறகு சூரியிடம் பேட்டி கண்ட காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.<br />
<br />
ரக்த சரித்திரம் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் முழுக்க முழுக்க சூரியைத் தூக்கிப் பிடிக்கிற விதமாகத் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது ரவி தரப்பினரின் கருத்து. தெரிந்தோ தெரியாமலோ ராம்கோபால்வர்மா இரு தரப்பிலும் புகைந்து கொண்டிருந்த பழி உணர்ச்சிக்கு எண்ணெய் வார்த்திருக்கிறார் என்று தான் நம்ப வேண்டியிருக்கிறது. சூரியின் கொலையில் ஆந்திர காங்கிரசின் பெரிய கைகளுக்குத் தொடர்பிருக்கிறது என்று தனி ஆவர்தனம் செய்கிறார் ஜகன்மோகன் ரெட்டி. ஆந்திர வரலாற்றில் பரிதாளா ரவியின் அத்தியாயம் முற்றுப் பெற்ற பிறகு சூரியின் தயவு காங்கிரசுக்குத் தேவையில்லாமல் போய்விட்ட நிலையில் ஜகன்மோகன் ரெட்டியின் கூற்று நிராகரிக்கத் தக்கதல்ல.<br />
<br />
சீமாந்திர (ராயலசீமை + கடற்கரை ஆந்திரா) அரசியலில் முக்கியத்துவம் பெற்ற மாவட்டம் அனந்தபூர். ரவி மற்றும் சூரியின் குடும்பங்களைக் கணக்கில் கொள்ளாவிடில் அனந்தபூர் சரித்திரம் நிறைவுபெறாது. ஜெகன்மோகன் தொடங்கவிருக்கும் தனிக்கட்சி இந்த சீமாந்திரப் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை தெலங்கானா மாநிலம் அமைக்கும் முடிவுக்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளிக்குமானால், சீமாந்திராவைக் தனது கைப்பிடிக்குள் கொண்டுவர விரும்புகிறார் ஜெகன். இப்பகுதியின் முக்கிய மாவட்டமான அனந்தபூரில் செல்வாக்குப் பெறாவிடில் சீமாந்திராவில் கோலோச்சுவது நடவாத காரியம். பரிதாளா ரவியின் ஆதரவாளர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க சூரி படுகொலை ஜெகன்மோகனுக்குப் பயன்படக்கூடும் என்றும் நம்பப்படுவதால் சந்தேகத்தின் நிழல் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் விழுகிறது.<br />
<br />
ஜனவரி 6ம் நாள் தெலங்கானா மாநிலம் அமைப்பது குறித்து ஆந்திர மாநில அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் உள்துறை அமைச்சர் சிதம்பரம் விவாதிக்க உள்ள நிலையில் நடந்தேறியுள்ள இந்தக் கொலைச் சம்பவம் சீமாந்திரப் பகுதியின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே நடத்தப்பட்டிருக்கிறது என்பதையும் முழுவதுமாக நிராகரிப்பதற்கில்லை.<br />
<br />
குழுவாதியாக (ஃபேக்ஷனிஸ்ட்) இருந்ததால் வாழ்க்கையின் முக்கியமான சந்தோஷங்கள் பலவற்றை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்த சூரி, இரு தரப்பிலும் பழிவாங்குதலுக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்கிற எல்லோரும் தத்தமது குடும்பத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இரண்டு தரப்புக்கும் இடையே நடந்த உக்கிரமான மோதலில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட பிறகு சூரிக்கு வந்தது காலம் கடந்த ஞானோதயம் என்று தான் சொல்ல முடியும். எது எப்படியோ, பழிவாங்கும் படலத்தின் பற்களை நனைத்திருக்கும் சூரியின் குரல்வளை ரத்தம் “ரக்த சரித்திரம் - III" க்கு பேனா மையாகப் பயன்படக்கூடும்.<div><br />
</div><div><b><span class="Apple-style-span" style="color: red;">முற்றும் அல்லது தொடரும்</span></b></div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-3237850660433604002010-12-27T11:55:00.001+05:302011-01-01T12:00:06.907+05:30இரங்கல்நண்பர் மதிமாறன் அவர்களுடைய தாயார் காலமான செய்தியை அவருடைய வலைத்தளத்தின் பின்னூட்டம் வாயிலாக அறிந்தேன். அவருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br />
<br />
<div>சென்னைக்குச் செல்லும் போது பெரும்பாலும், மதிமாறன் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தாலும் அவருடைய இல்லத்திற்கு இதுவரை சென்றதில்லை. இரங்கல் தெரிவிக்க அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரும் இதையே தெரிவித்தார். அவருடைய தாயார் இருந்த காலத்தில் அவர் வீட்டுக்குச் சென்று வர இயலாமல் போனது குறித்துப் பெரிதும் வருந்துகிறேன்.</div><div><br />
புற்றுநோய் பாதிப்புக்காகத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவர் கடந்த திங்களன்று [27/12/2010] வலிகளிலிருந்து விடுபட்டு இயற்கை எய்தினார். ஒருவரின் இருப்பைவிட அவருடைய இழப்பு ஏற்படுத்துகிற வெறுமை தாங்கிக் கொள்ள முடியாதது. ஆயிரம் வார்த்தைகளில் ஆறுதல் சொன்னாலும் எதைக் கொண்டும் இந்த இழப்பை ஈடு செய்து விட முடியாது. இந்தத் துயரத்திலிருந்து விடுபட்டு முன்பு போல் தொடர்ந்து இயங்க வேண்டுமென அவரையும் அவரது தந்தையாரையும் கேட்டுக் கொள்கிறேன்.<br />
<br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-67655198136331973662010-11-29T12:24:00.000+05:302010-11-29T12:24:50.386+05:30குமுதம் எல்லாம் நம்மள... ஹி ஹி<blockquote><b>நெட்டில் ஒருவர் மீது ஒருவர் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகவே நிறைய சைட்டுகள் இருக்கிறதாமே? - ராஜிராதா, பெங்களூர்</b></blockquote><blockquote>ஒருவர் மீது ஒருவர் அல்ல, ஒருவர் மீது மட்டுமே எதிர்ப்பைத் தெரிவிக்கும் நிறைய சைட்டுகள் இருக்கின்றன. அவர் தமிழக முதல்வர். சாலையில் நார் மீதாவது காகம் எச்சம் போட்டுவிட்டால் கூட “என்ன ஆட்சி இது. காகம் எச்சம் போடுகிறது” என்று எரிந்து விழுகிறார்கள். [அரசு பதில்கள், குமுதம் 24.11.2010]</blockquote>அடிச்சான் பாருய்யா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா! வலையுலகம் குமுதத்தை விமர்சனம் செய்த காலமெல்லாம் போய் குமுதம் வலையுலகைக் கேலி செய்யிற நெலைமை வந்திருச்சு பாருங்க. அதோட சேத்து முதலமைச்சருக்குப் பொன்னாடையும் போத்திருச்சுங்களே, பண்ணாடைங்க.<br />
<br />
கொஞ்ச நாள் முந்தி குமுதத்துல ஒரு காக்கா தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மேலயே எச்சம் போட்டுக்கிட்டிருந்துச்சு. அந்த எச்ச காக்கா இப்போ கல்கில எழுதுது. இதையெல்லாம் வசதியா மறந்துடுறானுங்க. வாய்ல வடையிருக்கிற காக்காயத் தான இவனுங்க காக்கா புடிப்பானுங்க. புடிக்கட்டும் புடிக்கட்டும்.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-39907963855244856802010-11-25T11:49:00.000+05:302010-11-25T11:49:39.884+05:30ரெட்டி போய் செட்டி, செட்டி போய் மறுபடியும் ரெட்டி<b><span class="Apple-style-span" style="color: #cc0000;">ஆந்திராவில் ஒரு ச்சீ... த்தூ... ஜாதி பாலிடிக்ஸ்</span></b><br />
<br />
ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்ததை அடுத்து ரோசையா என்கிற குனிசெட்டி ரோசையா ஆந்திர மாநிலத்தில் 15ஆவது முதலமைச்சர் ஆனார். ஒய்.எஸ்.ஆர். உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டியை முதலமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் ஒய். எஸ். ஆர். அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதி ரோசையாவுக்கு முதல்வர் பதவியைத் தந்தது காங்கிரஸ் தலைமை.<br />
<br />
பதவியேற்ற நாள் முதல் இவர் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. 2009ம் ஆண்டின் இறுதியில் தெலங்கானா தனி மாநிலம் அமைய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களை இவர் சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. வெகு சமீபத்தில் இவரது உடல்நிலை மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டிய அளவுக்கு ஸ்திரமற்ற நிலைக்குச் சென்றது. மருத்துவமணையிலிருந்து திரும்பிய ரோசையா சோனியா காந்தி மீதான ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனின் விமர்சனத்துக்குக் கண்டணம் தெரிவித்து நடந்த போராட்டங்களிலும் கலந்து கொண்டார். முதலமைச்சர் முன்னிலையிலேயே சுதர்சனின் கொடும்பாவி எரிக்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.<br />
<br />
மறைந்த ஒய்.எஸ். ஆர். மகன் ஜகன் மோகன் ரெட்டி தன் தந்தையின் மறைவை ஒட்டி அதிர்ச்சி தாளாமல் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காகத் தொடங்கிய “ஓதார்ப்பு யாத்திரை”யும் (ஆறுதல் யாத்திரை) ரோசையாவுக்குத் தலைவலியும் திருகுவலியுமாக வந்து சேர்ந்தது.<br />
<br />
தொடக்கத்தில் சிக்கலின்றி தான் போய்க் கொண்டிருந்தது ஓதார்ப்பு யாத்திரை. ஆறுதல் சொல்கிறேன் என்று தெலங்கானா பகுதி மாவட்டங்களில் ஜகன் என்றைக்குக் கால் வைத்தாரோ அன்றைக்குத் தொடங்கியது சிக்கல். ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமே நீடிக்க வேண்டும் என்ற கருத்தை உடையவர் ராஜசேகர ரெட்டி. ராஜசேகர ரெட்டியை முன்னிறுத்தி நடக்கும் இந்த யாத்திரையைத் தெலங்கானா பகுதியில் நடத்த விட மாட்டோம் என்று முட்டுக் கட்டை போட்டனர் தெலங்கானா ஆதரவுத் தரப்பினர்.<br />
<br />
இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் யாத்திரையைக் கைவிடுமாறு ஜகனைக் கேட்டுக் கொண்டது. யாத்திரையைக் கைவிட முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்த ஜகன் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களைச் சந்திக்கத் தொடங்கினார். தற்போது கடப்பா தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜகன் “சாக்ஷி” நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசையின் நிறுவனரும் ஆவார்.<br />
<br />
ஒவ்வொரு ஊரிலும் ஜகனைச் சந்திக்கக் கூடுகிற கூட்டம் தொலைக் காட்சியிலும் செய்தித் தாளிலும் நாள்தோறும் இடம்பெறுகிற அம்சங்களாகிவிட்டது. இதற்கிடையே சாக்ஷி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோனியா காந்தி குறித்த நிகழ்ச்சி ஒன்றும் பிரச்சனைக்குத் தோற்றுவாயாக அமைந்தது. சோனியா காந்தி குறித்து ஆந்திர அரசியல் தலைவர்களிடம் கருத்து கேட்பது போன்ற அந்த நிகழ்ச்சியில் சில எதிர் கட்சித் தலைவர்கள் சோனியா மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தனர். முதல் முறை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பான போதே பெரிய சர்ச்சை வெடித்தது. நிகழ்ச்சியில் தவறாக எதுவும் இல்லை என்று மறுப்பு தெரிவித்த ஜகன் அதே நிகழ்ச்சியை பிரைம் டைமில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பச் செய்தார்.<br />
<br />
காங்கிரஸ் இயக்கம் இதனால் எரிச்சலடைந்த போதிலும் ஜகன் மீது இதுவரை நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பிரச்சினையையும் ரோசையா சரிவரக் கையாளவில்லை என்று மாநில காங்கிரஸ் பிரமுகர்களே கடுமையான கண்டனங்களைத் தெரிவித்ததை அடுத்து முதலமைச்சர் ரோசையா டெல்லி சென்று தன் தரப்பை மேலிடத்திற்குத் தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தின் சமீபத்திய மழை வெள்ள பாதிப்புகள் குறித்தும் அவர் மேலிடத்திற்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. டெல்லியிலிருந்து ஊர் திரும்பிய ரோசையா யாரும் எதிர்பாராத நேரத்தில் நேற்று மதியம் தனது ராஜினாமா அறிவிப்பைப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.<br />
<br />
நேற்று மதியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உடல்நிலை மற்றும் வயது காரணமாகப் பதவி விலகுவதாகக் கூறிய ரோசையா, மிக உருக்கமாகப் அவர்களிடமிருந்து விடை பெற்றார். அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மனுக்குப் பூச்செண்டு கொடுத்த ரோசையா தனது ராஜினாமா கடித்தையும் சமர்ப்பித்தார்.<br />
<br />
முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் கசிந்தன. நேற்று மாலை கூடி விவாதித்த காங்கிரஸ் சட்டமன்றக் குழு முதலமைச்சரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து தற்போதைய ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகராக உள்ள கிரண் குமார் ரெட்டி முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று பகல் 12:14 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்ள இருக்கிறார் கிரண் குமார்.<br />
<br />
ஓதார்ப்பு யாத்திரையால் ஜகன் மீது ரெட்டி சமூகத்தினரிடையே பெருகி வரும் அபிமானத்தைத் தடுத்து நிறுத்தவே மீண்டும் காங்கிரஸ் தலைமை ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த கிரண் குமாரை முதல்வராக்கியிருப்பது கண்கூடு.<br />
<br />
இதனிடையே ”இது முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரம். இதில் கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை. ஆந்திர மாநிலத்தின் எந்த பிராந்தியத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் தெலங்கானா தனி மாநிலத்திற்கான முன்னேற்பாடுகள் தடையின்றி நடைபெற்றாக வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் தெலங்கான ராஷ்ட்ர சமிதிக் கட்சித் தலைவர் கே. சந்திரசேகர ராவ்.<br />
<br />
சித்தூர் மாவட்டம் பிலெரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் ஆந்திர மாநில வரலாற்றிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார் (1960ம் ஆண்டு பிறந்தவர்). 1989ம் ஆண்டு முதல் அதே தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. சட்டப் படிப்பு முடித்த இவர், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ள விளையாட்டு வீரரும் ஆவார்.<br />
<br />
மொத்தத்தில் ஜாதி அரசியலின் சமீபத்திய உதாரணமாக அரங்கேறி முடிந்திருக்கிறது ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றம்.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-24903367946927391012010-11-22T12:52:00.000+05:302010-11-22T12:52:56.134+05:30ஏமீ... ஏமேமீ... [ரசித்த ட்விட்டுகள்]<b><span class="Apple-style-span" style="color: red;"><a href="http://twitter.com/TBCD">டிபிசிடி:</a></span></b> நான் தங்க[பாலு திமுகவின் காங்கிரசுப் பிரிவுத் தலைவர் என்றல்லவா நினைத்திருந்தேன்..மாத்திட்டாங்களா..?<br />
<br />
<br />
<a href="http://twitter.com/rajan_allinall" style="font-weight: bold;">ராஜன் ஆல் இன் ஆல்:</a> மனைவியின் தோழிகள் அண்ணா என்றழைக்கையில், உலக வாழ்வின்மீது சலிப்புத் தட்டுவதை தவிர்க்கவே முடியவில்லை! # ஸோ ஸேட்!<div><br />
</div><div><span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'Lucida Grande', sans-serif; font-size: 14px; line-height: 16px;"><b><a href="http://twitter.com/kusumbuonly">குசும்பு ஒன்லி:</a></b> </span>ஓபாமா இந்தியா வந்த விதம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி உங்கள் சன் டீவியில்.</div><div><br />
</div><b><a href="http://twitter.com/lathananth">லதானந்த்:</a></b> குங்குமத்தில என்னுடைய தொடர் கட்டுரை வந்துகிட்டிருக்குது. படிச்சு அபிப்ராயம் சொன்னா தெக்க தெரியற தென்னந்தோப்பு உங்களுக்கே!<div><br />
</div><a href="http://twitter.com/Sangakavi"><b>சங்’கவி’:</b></a> உன் வீட்டு ரோஜா மொட்டு மலரவே இல்லையென குழம்பாதே. மலர்தான் உன்னை முத்தமிட எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!<div><br />
</div><b><a href="http://twitter.com/umarudhran">உமா ருத்ரன்:</a></b> வாட்டர் கேட்? ஆமாம் மழைத்தண்ணீர் வீட்டு கேட் தாண்டி வந்து விட்டது. அதுக்கென்ன இப்ப?<br />
<br />
<a href="http://twitter.com/sankara4"><b>கேபிள் சங்கர்:</b></a> வாழ்க்கைங்கிறது... மெகா சீரியல் போல எதுக்கு டி.ஆர்.பி அதிகமா இருக்கோ அத்தோட ஓடுறதுதான் நல்லது.<div><br />
</div><b><a href="http://twitter.com/mokkaiwriter">வால்பையன்:</a></b> டோண்டு நண்”பேன்” தான், இப்ப தான் அரிக்க ஆரம்பிக்குது! # என் உச்சி மண்டைல சுர்ருங்குது<div><br />
</div><b><a href="http://twitter.com/selventhiran">செல்வேந்திரன்:</a></b> எத்தனை பேரால் காதலிக்கப்பட்டிருக்கிறோமென்பது திருமண அழைப்பிதழை விநியோகிக்கையில்தான் தெரிய வருகிறது!<div><br />
</div><div><br />
</div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-17094276748828193412010-11-15T07:30:00.004+05:302010-11-15T07:30:00.496+05:30மிருக புத்திரன் கவிதைகள் - பகுதி 1 [15/11/210]<b><span class="Apple-style-span" style="color: red;">________________ (டேஷ்) புத்திரன்</span></b><br />
<br />
அக்னி புத்திரன்<br />
பாரதி புத்திரன்<br />
காந்தி புத்திரன்<br />
தேவி புத்திரன்<br />
கேரள புத்திரன்<br />
ஆந்திர புத்திரன்<br />
கர்நாடக புத்திரன்<br />
வேளாள புத்திரன்<br />
வன்னிய புத்திரன்<br />
முக்குல புத்திரன்<br />
வட தமிழக புத்திரன்<br />
மதுரை மண்ணின் புத்திரன்<br />
கொங்கு மண்டல புத்திரன்<br />
இவற்றுள் ஒன்றிர்க்குப்<br />
புத்திரனாய் இல்லாவிடில் எழுத்துலகில்<br />
பிழைத்தலரிதென்ற காரணம் பற்றி<br />
கோபால்சாமி புத்திரன் இன்று முதல்<br />
மிருக புத்திரன் ஆகிறேன்,<br />
சகலரும் அறிக.<br />
என் சொல் கேளீர், நீங்களும்<br />
கோடிட்ட இடம் நிரப்பிப்<br />
பெயருக்கு முன் சேர்ப்பீர்!<br />
<br />
<br />
<br />
அண்ணாமலைன்னு எனக்கொரு நண்பேன். அவனுக்கு செல்போன்ல பேசுறதுன்னாலே அலர்ஜி. போன்ல கூப்பிடுற எல்லார் கிட்டயும் “எதா இருந்தாலும் லெட்டர் எழுதுங்க”ன்னு சொல்றதுக்கு மட்டும் ஒரு 1100 வச்சிருக்கான். சமீபத்துல கார் எடுக்கறதுக்கு எடைஞ்சலா இருந்த அண்ணாமலையோட பைக்க நகத்தச் சொல்றதுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் காலிங் பெல்லை அடிச்சிருக்கார். “ஏன்யா லெட்டர் எழுதிக் கேட்டுட்டு வரலை”ன்னு அந்தாள்கிட்டயும் சண்டை.<br />
<br />
அடுத்த வீட்டுக்கே இந்த நெலைமைன்னா அடுத்த ஸ்டேட்ல இருக்கற என் நிலைமைய யோசிச்சுப் பாருங்க? அஞ்சு பதிவு எழுதியாச்சுன்னா ஆறாவது பதிவு எழுதுறதுக்கு முன்னாடி அந்த அஞ்சு பதிவையும் அதுக்கு வந்த கமெண்ட்சையும் கடிதமா எழுதி அவனுக்கு அனுப்பியாகனும்.<br />
<br />
ரீஜண்ட்டா அந்தக் கணக்கு மிஸ்ஸாகி ஆறேழு பதிவு எழுதிட்டேன். வரலாற்றிலேயே மொதல் முறைய அம்பத்தி ரெண்டு செகெண்ட் போன்ல பேசினான். அதுவும் அவுட்-கோயிங். அம்பத்தி ரெண்டு செகெண்ட்ல நான் ஒரு ஹலோ கூட சொல்லலை. ஆனா அதுக்குள்ள லெட்டர் எழுதாததுக்கு கடுமையான வசவு, அடுத்த பதிவுல கவிதை எழுதனும், கவிதை என்ன மாதிரி எழுதனும், என்னைக்குள்ள எழுதனும், எழுதலைன்னா என்ன ஆகும்ங்கறதையெல்லாம் சொல்லிட்டு, நான் சரின்னு சொல்லக் கூட நேரம் குடுக்காம கட் பண்ணிட்டான்.<br />
<br />
அவனோட அழைப்பு அம்பத்தி மூணாவது செகெண்டத் தொட்டிருந்தா கூட நீங்க என்னை உயிரோட பாத்திருக்க முடியாது. அவ்வளவு கடுமையா இருந்துச்சு. விளைவுகளுக்குப் பயந்து அவன் சொன்ன புதன் கிழமைக்கு ரெண்டு நாள் இருக்கையிலேயே பதிவு எழுதிட்டேன். அதுவும் அவன் சொன்ன மாதிரியே எழுதிட்டேன்.<br />
<br />
மிருக புத்திரன் கவிதைகள இனிமே நீங்க மாசம் ஒரு தடவையாச்சும் படிக்கலாம். அதுக்கு நான் இல்லை, அண்ணாமலை கேரண்ட்டி.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-76263698372960958092010-11-13T07:04:00.000+05:302010-11-13T07:04:10.990+05:30உஷாராணி சாம்பவி இன்னும் சில மர்மங்கள்ஆந்திர மாநிலத்தின் தற்போதைய பரபரப்புச் செய்தி குழந்தை சாம்பவியைப் பற்றியதுதான் என்று சொன்னால் அது மிகையில்லை. எட்டு வயது சாம்பவி தன்னை முற்பிறவியில் திபேத்திய பௌத்த மதகுரு தலாய்லாமாவின் சிஷ்யையாய் இருந்தவர் என்று சொல்லிக் கொள்கிறார். இளம் சாமியாரிணியாக வலம் வந்த சாம்பவியைச் சுற்றிப் பல்வேறு சர்ச்சைகள்.<br />
<br />
குழந்தை சாம்பவியின் காப்பாளராக சொல்லப்பட்டு வந்தவர்தான் உஷாராணி. இவர் பால சந்யாசினி சாம்பவி கலந்து கொள்ளுகிற நிகழ்வுகளுக்குப் பல லட்சம் ரூபாய் தட்சணையாக வசூலிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலராலும் எழுப்பப் படுகிறது.<br />
<br />
சாம்பவியின் குழந்தைப் பருவத்தை காப்பாளர் உஷாராணி தனது பணத்தாசைக்காக வீணாக்குகிறார் என்ற மனித உரிமை ஆர்வலர்களின் வாதத்தை ஏற்று ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் குழந்தை சாம்பவியைப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டது.<br />
<br />
இதையடுத்து சாம்பவியும் உஷாராணியும் தலைமறைவாயினர். தற்போது கார்த்திகை மாத பூசைகள் செய்வதற்காக மீண்டும் ஆந்திர தலைநகர் ஐதராபாத்திற்கு குழந்தை சாம்பவியுடன் வந்துள்ளார் உஷாராணி. சாம்பவி இமாசலப் பிரதேசம் தர்மஸ்தலாவில் உள்ள பௌத்த சமயப் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகவும் ஆதாரப்பூர்வமற்ற செய்தி ஒன்று உலாவுகிறது.<br />
<br />
தலைமறைவுக்குப் பிறது மீண்டும் ஐதராபாத் வந்துள்ள சாம்பவியை அங்குள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் செய்தியாளர்கள் சந்தித்த போது “பூமியில் ஏற்படுகிற பிரளயங்களுக்கெல்லாம் மனிதர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள பகையும் இரக்கமின்மையுமே காரணம்” என்று கூறினார். சாம்பவியிடம் அவரது பள்ளிப்படிப்பு குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது அங்கிருந்த அர்ச்சகர் மைக்கில் மந்திரங்களைச் சொல்லியபடி யாகம் நடத்தத் தொடங்கிவிட்டார். நிருபர்களின் கேள்வி சாம்பவியின் காதில் விழுந்துவிடாத படிக்கு அங்கே சம்பவங்கள் அரங்கேறின. மைக்குகள் மற்றும் கேமராக்களைப் பறித்து சாம்பவியின் ஆதராவாளர்கள் செய்தியாளர்களைக் குழந்தையை நெருங்கவிடாத படிக்குச் சூழ்ந்து கொண்டனர். யார் இந்த சாம்பவி? யார் இந்த உஷாராணி?<br />
<br />
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பாப்பட்லாவைச் சேர்ந்தவர் உஷாராணி. பதினான்கு வயதில் உஷாராணியை திவாகர் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். பின்னர் உஷாராணி ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார். அவருக்குப் பதினெட்டு வயது இருக்கும் போது கணவர் திவாகர் இறந்துவிட, குழந்தையை வளர்க்கும் பொறுப்பை உஷாராணியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். தாத்தா மற்றும் பாட்டியால் வளர்க்கப்பட்ட உஷாராணியின் மகன் லலிதேந்திரநாத்திற்குத் தற்போது வயது முப்பது.<br />
<br />
திருமணத்திற்கு முன்பு எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த உஷாராணி தனது இருபத்தி மூண்றாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்தார். தனது இருபத்தைந்தாவது வயதில் தெலுங்கிலும் ஆங்கிலத்திலுமாக யோகா மற்றும் ஆன்மீகம் தொடர்பிலான நான்கு புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.<br />
<br />
கடந்த 1998ம் ஆண்டு யோகா பயிற்றுநர் சௌமியாச்சார்யாவின் அறிமுகம் கிடைக்கப் பெற்ற உஷாராணி 1999ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாக குழந்தை சாம்பவியின் காப்பாளராக வளைய வந்தார் உஷாராணி.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-bottom: 0.5em; margin-right: 1em; padding-bottom: 6px; padding-left: 6px; padding-right: 6px; padding-top: 6px; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTHRvQ9mnk-Rdw27-y296tw1uURQAbmvdHcMkoKQ-gBeoBiBFM_mY-hAz3OfDI8sr6gp3NLruU7Ywz1M7FJo_k6ImsPbo6aCGDvOcFtwXBDLp1VasvgOzzzHi_q521mf5YWtWfvpcADOgZ/s1600/shambhavi-usharani.JPG" imageanchor="1" style="clear: left; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="252" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTHRvQ9mnk-Rdw27-y296tw1uURQAbmvdHcMkoKQ-gBeoBiBFM_mY-hAz3OfDI8sr6gp3NLruU7Ywz1M7FJo_k6ImsPbo6aCGDvOcFtwXBDLp1VasvgOzzzHi_q521mf5YWtWfvpcADOgZ/s320/shambhavi-usharani.JPG" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="font-size: 13px; padding-top: 4px; text-align: center;"><b><span class="Apple-style-span" style="color: #cc0000;">தாயார் உஷாராணியுடன் சாம்பவி<br />
[படம்: சாக்ஷி தெலுங்கு நாளிதழ்]</span></b></td></tr>
</tbody></table>சாம்பவியைச் சட்ட விரோதமாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்த புகாரை அடுத்து சாம்பவி தன்னுடைய மகள் என்றும் தனக்கும் சௌமியாச்சார்யாவிற்கும் பிறந்த குழந்தை தான் சாம்பவி என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு ஆதாரமாக திருப்பதி நகராட்சியால் வழங்கப்பட்ட சாம்பவியின் பிறப்புச் சான்றிதழையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.<br />
<br />
சாம்பவியை அபூர்வ சக்திகள் பொருந்திய குழந்தை என்று சொல்லி வருகிறார் உஷாராணி. ஆனால் சாம்பவி கூறுகிற ஆன்மிகக் கருத்துக்கள் ”பொத்துலூரி வீரப்ரம்மம் ஸ்வாமி” என்பவர் எழுதிய “காலக்ஞானம்” என்ற நூலில் உள்ளவையே என்று கூறுகின்றனர் விபரமறிந்தோர். எட்டு வயதுக் குழந்தைக்கு இது போன்ற கருத்துக்களை மனப்பாடம் செய்ய வைப்பது ஒன்றும் கடினமான வேலையில்லை என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.<br />
<br />
2012ம் ஆண்டு திபேத் சீனாவின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை அடையும் என்று ஆருடம் சொல்லி வருகிற சாம்பவியைக் குறித்து தலாய்லாமாவும் இது வரை மௌனம் சாதித்தே வருகிறார். டி.ஆர்.பி பசியோடு அலையும் ஊடகங்களுக்கு சாம்பவி நன்றாகவே தீனி போடுகிறாள். பூமியில் ஏற்படுகிற பிரளயங்கள், மக்களால் அறியப்பட்ட பிரபலங்களின் மரணம், போன்றவை குறித்து ஆங்கிலம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் கேமெரா வெளிச்சத்துக்குப் பயப்படாமல் பேசுகிறாள் சாம்பவி.<br />
<br />
இதே போல் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட பரணீதரன் என்கிற ஸ்ரீஹரி பரணீதர ஸ்வாமிகள் பற்றிய செய்திகள் நாளடைவில் மறைந்து போய்த் தற்போது சேலம் பள்ளி ஒன்றில் படித்து வருவதாகக் கேள்வி. வலுவான நெட்வொர்க்கில் சிக்கியிருக்கும் சாம்பவி இதிலிருந்து வெளிவருவது கடினம் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் சாம்பவி சிலருக்குக் கற்பக மரமாக விளங்குகிறாள் என்பதை விட வேறு சரியான வார்த்தைகளால் இதைப் பற்றிச் சொல்லிவிட முடியது!Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-65095950186242902842010-11-08T09:32:00.000+05:302010-11-08T09:32:58.907+05:30அப்பாடா ஒரு பதிவு தேத்திட்டேன்...சென்னையில் என்னுடன் பணிபுரிந்து தற்சமயம் ஓஸ்ட்ரேலியாவில் பணிபுரிகிற அண்ணன் ஒருவர் எனது பதிவுகளை மிகவும் ரசித்துப் படிக்கிறவர். குடும்பக் கோட்டைக் கனவு சிங்கம் பதிவைப் படித்துவிட்டு தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.<br />
<br />
கடைசியா எழுதுன ரத்த சரித்திரம் பதிவைப் பாத்துட்டு வயலன்ஸ் கம்மி பண்ண சொல்லி அறிவுரை சொல்லிருந்தார். ஏன் ரொம்ப நாளா எழுதலைன்னும் கேட்டார்? அடுத்த பதிவு இன்னும் அஞ்சு நாளைக்குள்ள வரனும்னு டெட்லைன் வேற குடுத்துட்டார். டெட்லைண் குடுத்தா அப்படியே எழுதிக் கிழிச்சுட்டு தானே நாம வேற வேலை பாப்போம். குடுத்து இன்னையோட பதிமூணு நாளாச்சு. மதிச்சு போனெல்லாம் பண்ணிருக்காரே அதுக்காச்சும் எழுதனுமேன்னு யோசிச்சப்பவே ரொம்ப மலைப்பா இருந்துச்சு.<br />
<br />
எத எழுதலாம், என்னத்த எழுதலாம்னு போய் டிவி யப் போட்டா மன்மோகன் சிங் மரப மீறி ஒபாமாவ விமான நிலையத்துக்கே போய் வரவேற்றார்னு செய்தியில காமிக்கிறாங்க. காட்சிய திடீர்னு பாத்தப்போ பிரதமர் பட்டுப் பொடவை சைசுல ஒரு கோமணத்த இடுப்புல கட்டிக்கிட்டு இடுப்புள்ள உள்ளது போக மீதிய தரையில விரிச்சு வச்சு அதுல ஒபாமா ந்டந்து வற்றா மாதிரியே இருந்துச்சு.<br />
<br />
ஏதுடா இறையாண்மைக்கு வந்த சோதனைன்னு தேடி எடுத்துக் கண்ணாடிய மாட்டுன அப்புறந்தான் தெரிஞ்சுது அது செவப்புக் கம்பளமாமாம். இதில்லாம திருமதி சிங் ஒபாமாவுக்கு முத்தம் வேற குடுத்தாங்க. ஒபாமா தம்பதியர் போட்ட மினி குத்து டான்சையும் காட்டுனாங்க.<br />
<br />
மழை நேரத்துல ஈரக் கையால சுச்சு போர்ட தொடக் கூடாதுன்னு டிவில சொன்னாங்க. சரி சமூக அக்கறையோட இதை சென்னையில இருக்கற நண்பர்களுக்கெல்லாம் சொல்லுவோம்னு ஒவ்வொருத்தருக்கா போன் பண்ணுனப்போ நண்பர் மதிமாறன் ஞாபகம் வந்துச்சு. அவரோட பேசி ரொம்ப நாளாச்சேன்னு அடுத்து அவருக்கு அழுத்துனேன். கொஞ்ச நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு பொதுவான விஷயங்களப் பேசும் போது சொன்னாரு “சென்னை நம்ம சென்னை” ங்கற பத்திரிகைல உங்களோட கட்டுரை அச்சாகிருந்துச்சு. ஒருத்தரச் சந்திக்கப் போனப்போ வரவேற்பரையில அந்த புத்தகம் இருந்துச்சு. அப்பத்தான் படிச்சேன்னு சொன்னாரு.<br />
<br />
சரி தேடித்தான் பாப்போம்னு முயற்சி பண்ணுனா இந்த லிங்க் கிடைச்சுது. செப்டம்பர் மாத வெளியீட்டுல கட்டுரை சுருக்கப்பட்ட வடிவத்துல வந்திருந்துச்சு. அந்தக் கட்டுரையோட <a href="http://www.nammachennaimag.com/content/chennai%20tamil.html">தொடுப்பு இது</a>. கட்டுரையோட <a href="http://vijaygopalswamihyd.blogspot.com/2010/06/blog-post_28.html">முழு வடிவம் இங்கே</a>.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://www.nammachennaimag.com/content/chennai%20tamil.html" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="545" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqfEUfL9TosnaxTep4TVLhEa44RqlbjJZpYyscFkjhHSE3j1z0Bsjmzf-YcDCQxkakgz7QBoHpO3ypNO9NNHoLNhlo4uonPCP7RyUNgTeQzXjJJd-tRf8RAa0Ir8gLjfT7ESMYmRStghNt/s640/CNC.jpg" width="640" /></a></div><br />
<br />
ஒரு வழியா பிச்சுப் பீராஞ்சு ஒரு பதிவு தேத்திட்டேன். டெட்லைன மீட் பண்ணலைன்னாலும் டாஸ்க் கம்ப்ளீட்டாகிருச்சு. ஓஸ்ட்ரேலியா அண்ணே, கோவிக்காதிங்க. போய்ட்டு வற்றேன்.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-87369528700831205592010-10-25T11:05:00.000+05:302010-10-25T11:05:36.756+05:30ரக்த சரித்ரா - பழி வாங்குதல் பரிசுத்தமான உணர்வு<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: left; margin-right: 1em; text-align: left;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://www.andhrabuzz1.com/upload/news/4092/Paritala_Ravi.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="http://www.andhrabuzz1.com/upload/news/4092/Paritala_Ravi.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">பரித்தாள ரவி</td></tr>
</tbody></table>இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் “ரக்த சரித்ரா” திரைப்படத்திற்கு ஆந்திர மாநிலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பரித்தாள ரவி, ஒபுல் ரெட்டி, மற்றும் சூரி ஆகியோரைச் சுற்றி நகர்கிறது கதை. இவர்களில் பரித்தாள ரவி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த தாதா. பிற்காலத்தில் ஆந்திர அரசியலையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஒபுல்ரெட்டி ராயலசீமைப் பகுதியைச் சேர்ந்த இன்னொரு தாதா. ஓபுல்ரெட்டியின் தூரத்து உறவினர் மாதல்லசெருவு சூர்யநாராயணா எனப்படும் சூரி.<br />
<br />
இவர்களில் பரித்தாள ரவியாக இந்தி நடிகர் விவேக் ஓபராயும், சூரியாக நடிகர் சூர்யாவும் நடித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பரித்தாள ரவி “ப்ரதாப் ரவி”யாகவும் ஒபுல்ரெட்டி “புக்காரெட்டி”யாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.<br />
<br />
<table cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="http://www.vebtoday.com/tl_flash/images/mrip_4096_9246_ph.jpg" imageanchor="1" style="clear: right; margin-bottom: 1em; margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="http://www.vebtoday.com/tl_flash/images/mrip_4096_9246_ph.jpg" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மாதல்லசெருவு<br />
சூர்யநாராயண ரெட்டி (சூரி)</td></tr>
</tbody></table>படத்தில் சிவாஜிராவ் என்ற கதாபாத்திரம் சூரியை வைத்து புக்காரெட்டியைக் கொலை செய்யத் திட்டமிடுவது போன்ற காட்சி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதில் சிவாஜிராவ் கதாபாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் என்றும் கூறப்படுகிறது.<br />
<br />
மறைந்த என்.டி.ஆரின் மனைவி லக்ஷ்மி சிவபார்வதி ராம்கோபால் வர்மா மீது வழக்குத் தொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். “என்.டி.ஆர் தெலுங்கு மக்களின் பெருமைக்குரிய ஆளுமை. அவர் ரவுடியிசத்தை ஆதரிப்பது போன்று சித்தரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ராம்கோபால் வர்மா என்ற சைக்கோ தொடர்ந்து இது போன்ற படங்களையே எடுத்து வருகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.<br />
<br />
இது குறித்துத் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவிக்கையில் “என்.டி.ஆர். தெலுங்கு மக்களின் ஆதர்ச நாயகன். அவரை அவதூறு செய்வதை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது. என்.டி.ஆரை அவதூறு செய்கிற அந்தக் காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.<br />
<br />
ராம்கோபால் வர்மா தனது முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புகளில் பரித்தாள ரவி, ஒபுல்ரெட்டி, சூரி, இந்த மூவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது என்று சொல்லி வந்தார். தற்போதைய சர்ச்சைகளுக்குப் பிறகு மேற்சொன்ன மூவருக்கும் இடையிலான குடும்பப் பகைதான் கதையின் அடிநாதம் என்று கூறுகிறார்.<br />
சர்ச்சைக்குரிய சிவாஜிராவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா. இது குறித்து ராம் கோபால் வர்மா தரப்பிலிருந்து “என்.டி.ஆர். ரசிகர்களைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. சத்ருகன் சின்ஹா வருகிற பகுதி முழுவதும் கற்பனை என்ற போதிலும் இதனால் பலர் மனம் புண்பட்டிருக்கிற காரணத்தால் அந்தக் காட்சிகள் நீக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்து.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-13587437694884748932010-10-17T12:10:00.000+05:302010-10-17T12:10:05.639+05:30ஏமண்ட்டிவி ஏமண்ட்டிவி...<object height="344" style="background-image: url(http://i1.ytimg.com/vi/pJmRORXcHo0/hqdefault.jpg);" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/pJmRORXcHo0?fs=1&hl=en_US"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/pJmRORXcHo0?fs=1&hl=en_US" width="425" height="344" allowscriptaccess="never" allowfullscreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed></object>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-29558396823078083242010-09-15T11:50:00.000+05:302010-09-15T11:50:17.340+05:30பதிவர்கள் சன் பிக்சர்சிடம் கற்க வேண்டிய பாடங்கள்<div style="font-weight: normal; margin: 0px;"><b>பாடம் 1:</b> உங்களிடம் சரக்கு இருக்கிறது என்பதற்காக ஒரே நேரத்தில் பத்து பதிவுகளை எழுதி வலையேற்றக் கூடாது. சன் பிக்சர்ஸ் எப்போதும் ஒரு படம் வெளிவந்து சில நாட்கள் கழித்துத்தான் அடுத்த படத்தை ரிலீஸ் செய்யும். அதே மாடலை நீங்களும் பின்பற்ற வேண்டும்.</div><div style="font-weight: normal; margin: 0px;"><br />
</div><div style="font-weight: normal; margin: 0px;"><b>பாடம் 2:</b> நீங்கள் வழக்கமாக வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ பதிவு எழுதுபவர் என்றால் முறை வைத்து நீங்கள் எழுதுகிற நாளில் எழுதிவிடுவது நல்லது. முந்தைய பதிவுக்குத் தொடர்ந்து பின்னூட்டங்கள் வந்து கொண்டிருக்கிறது என்பதற்காக அடுத்த பதிவை வெளியிடுவதைத் தாமதப் படுத்தக் கூடாது. சன் பிக்சர்சின் புதிய படம் தயாராகிவிட்டால் முந்தைய படத்தைத் தூக்கிவிட்டுக் கூட புதிய படத்தை வெளியிடுவது இங்கே குறிப்பிடத் தக்கது.</div><div style="font-weight: normal; margin: 0px;"><br />
</div><div style="font-weight: normal; margin: 0px;"><b>பாடம் 3:</b> செலவு பண்ணத் தயங்கக் கூடாது. சன் பிக்சர்ஸ் ஒவ்வொரு படத்துக்கும் நிறைய செலவு பண்ணுகிறார்கள். அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் நிறைய நேரம் செலவு பண்ணி யோசித்து எழுத வேண்டும். எழுதுறது மொக்கையாக இருந்தாலும் கர்ம சிரத்தையாக எழுதி அதற்காக நீங்கள் பத்து பதினைந்து மணிநேரம் உழைத்து எழுதிய எஃபெக்டைக் காட்ட வேண்டும்.</div><div style="font-weight: normal; margin: 0px;"><br />
</div><div style="font-weight: normal; margin: 0px;"><b>பாடம் 4:</b> பப்ளிசிட்டி முக்கியம். சன் பிக்சர்சின் படங்களுக்கு அதன் சகோதர ஊடகங்களான தினகரன் குங்குமம் போன்றவற்றில் நிறைய பப்ளிசிட்டி கொடுப்பார்கள். அதே போல நீங்களும் பதிவு எழுதியதை, ட்விட்டர், ஃபேஸ்புக், ஓர்குட், கூகுள் பஸ், போன்ற அனைத்து சோசியல் நெட்வொர்க்கிங் சைட்களிலும் உள்ள நண்பர் வட்டத்துக்கு அறிவிக்க வேண்டும். பல பேருக்கு உங்கள் புதுப் பதிவுக்கான லிங்க்கை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.</div><div style="font-weight: normal; margin: 0px;"><br />
</div><div style="font-weight: normal; margin: 0px;"><b>பாடம் 5:</b> சும்மா பப்ளிசிட்டி மட்டும் கொடுத்தால் பத்தாது. தொடர்ச்சியான பப்ளிசிட்டி முக்கியம். ஒரு மணிநேரத்தில் எத்தனை முறை எந்திரன் ட்ரைலரைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு வழக்கமாகப் பின்னூட்டுகிறவர்கள் உங்களது கடைசிப் பதிவுக்குப் பின்னூட்டம் போட்டிருக்கவில்லையெனில் அவர்களுக்கு சிறப்பாக மின்னஞ்சல் மூலம் நினைவூட்டலாம்.</div><div style="font-weight: normal; margin: 0px;"><br />
</div><div style="font-weight: normal; margin: 0px;"><b>பாடம் 6:</b> உங்களுக்கு ஆங்கிலமோ அல்லது வேறு மொழியோ நன்கு தெரியுமெனில், உங்கள் மொழிபெயர்ப்புத் திறமையைக் காட்டத் தயங்கக் கூடாது. “கண்டேன் காதலை” “தில்லாலங்கடி” போன்ற படங்கள் தெலுங்கில் நன்றாக ஓடியவை. ரீமேக் அல்லது ரீமிக்ஸ் செய்யத் தயங்கக் கூடாது. ரைட்ஸ் வாங்கி எழுதுறீங்களோ அல்லது ரைட்சப் பத்தி கவலையே படாம எழுதுறீங்களோ அது விஷயம் இல்லை. ஆனா, தேவையேற்பட்டால் பிறமொழிகளை நம்புவதும் தப்பில்லை. இன்னைக்கே மலையாளமோ தெலுங்கோ கன்னடமோ கற்க ஆரம்பியுங்கள். நிச்சயம் பலனளிக்கும்.<br />
<br />
<b>பின்கு:</b> பல நாட்களாக (திண்டுக்கல் சாரதி காலத்திலிருந்து) ட்ராப்டில் இருந்த பதிவு. அங்கே இங்கே கொஞ்சம் சொட்டை தட்டி வலையேற்றியுள்ளேன். (டிஸ்கிளைமரை டிஸ்கின்னு சுருக்குறீங்க, அது மாதிரி நான் பின்குறிப்பை பின்கு ன்னு சுருக்கிருக்கேன். என்னைப் பாத்து நீங்க வேற மாதிரி யோசிச்சு டிஸ்கியையும் பின்குறிப்பையும் சேத்து டின்கு ன்னு சுருக்கி... அதை யாராவது கடைசி எழுத்துலேந்து முதல் எழுத்தா திருப்பி படிச்சு... ஏன் இந்த வேண்டாத சங்கடமெல்லம்...)</div>Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6974983240245438450.post-28387895738627764602010-09-11T15:52:00.003+05:302010-09-11T16:20:49.949+05:30தமிழ்நாட்டில் எதுவும் நடக்கும்<div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3pB-X73MlfC1F4QkFungcACuzsuRRcWCjD-vUxOMXOiyUempXUC7rhV21Jus0qqEpzqZfxPAuIkm6W3VgNxZ4Q9LFAzZSzxyC7xJnUGgTpIUcsgew0Q5COdkEMcIPVhCcRNMzplZn_Xsq/s1600/Page+1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3pB-X73MlfC1F4QkFungcACuzsuRRcWCjD-vUxOMXOiyUempXUC7rhV21Jus0qqEpzqZfxPAuIkm6W3VgNxZ4Q9LFAzZSzxyC7xJnUGgTpIUcsgew0Q5COdkEMcIPVhCcRNMzplZn_Xsq/s640/Page+1.jpg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPOYAf_CuNoe7XoWLvMiFcuisrW82-QAXqLN9LxhZ7GgUOEmkJM9vzVRY5mgyz_8CbppGguaLP3DaPNVyYfRB2KbCsZYXTzNptnfEwDm7jAxuvtZJecFIAcoaUKsC12k2CA32bghBfkXCl/s1600/Page+2.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPOYAf_CuNoe7XoWLvMiFcuisrW82-QAXqLN9LxhZ7GgUOEmkJM9vzVRY5mgyz_8CbppGguaLP3DaPNVyYfRB2KbCsZYXTzNptnfEwDm7jAxuvtZJecFIAcoaUKsC12k2CA32bghBfkXCl/s640/Page+2.jpg" width="480" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE5gpJyNNPEqjXDaf_HB65V2WCiRIS_aprix7ZCd0MVp975QTVpwKB528ojOjdwgy9PJephzYdcFFCN4WeLM_0oQ5DCLsLR43WwV63THq6E7XMafxNLcJGvpLZY1gilSNfPJVCLqbCRgnQ/s1600/Page+3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE5gpJyNNPEqjXDaf_HB65V2WCiRIS_aprix7ZCd0MVp975QTVpwKB528ojOjdwgy9PJephzYdcFFCN4WeLM_0oQ5DCLsLR43WwV63THq6E7XMafxNLcJGvpLZY1gilSNfPJVCLqbCRgnQ/s640/Page+3.jpg" width="478" /></a></div><div style="text-align: left;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMjeUyWucQTz9czRFkhyjQKLH4L_h4gifh3EpwhRHJMCAzRmH_ifypXNaWpnNn2_H1xG6RELM-Zo5zwxRtTTUG0sv0YUojuJwQ3XQnyMGVgHDDUpBe3Z6FoNe4qnkVDVs0e__nTIKrYGCn/s1600/Page+4.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMjeUyWucQTz9czRFkhyjQKLH4L_h4gifh3EpwhRHJMCAzRmH_ifypXNaWpnNn2_H1xG6RELM-Zo5zwxRtTTUG0sv0YUojuJwQ3XQnyMGVgHDDUpBe3Z6FoNe4qnkVDVs0e__nTIKrYGCn/s640/Page+4.jpg" width="478" /></a></div><br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<b>பின் குறிப்பு:</b> இது மட்டும் நடந்துவிட்டால் தமிழக அரசியல் உலகத்துக்கே வழிகாட்டிய பெருமை, தமிழ்ப் பதிவர்களையே சாரும். படத்தின் மீது அழுத்தினால் பெரிதாக்கிப் பார்க்கலாம்.Anonymoushttp://www.blogger.com/profile/06103151639004781202noreply@blogger.com3